அந்துவன் கீரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"காவட்டனார் என்னும் புலவர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
[[காவட்டனார்]] என்னும் புலவர் பாடியுள்ள இரண்டு பாடல்களில் ஒன்று புறநானூறு 359 எண்ணுள்ள பாடல். இந்தப் பாடலின் அடியில் அந்துவன் கீரனைப் பாடியது என்னும் குறிப்பு உள்ளது. பாடலில் இவன் பெயர் இல்லை. பாடல் [[பெருங்காஞ்சி]] என்னும் துறையைச் சேர்ந்தது.
 
பல நாடுகளை வென்று ஆண்ட அரசர்களும் இறுதியில் தம் உடலை நரியும் பேயும் தின்ன இடுகாடு சென்றடைந்தனர். உனக்கும் ஒருநாள் இது வரும். எனவே ஆண்டு சென்ற பின்னரும் உன் பெயர் விளங்கும் செயல்களை இப்போதே செய் - என்று புலவர் அந்துவன் கீரனுக்கு அறிவுறுத்துகிறார்.
"https://ta.wikipedia.org/wiki/அந்துவன்_கீரன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது