அந்துவன் செள்ளை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"சேர அரசன் இளஞ்சேரல் இரும்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
No edit summary |
||
வரிசை 1:
சேர அரசன் [[இளஞ்சேரல் இரும்பொறை]] பதிற்றுப்பத்து நூலில் பாராட்டப்பெறும் ஒன்பதாம் பத்தின் பாட்டுடைத் தலைவன். இந்தப் பத்தின் பதிகப்பாடல் இவனது பெற்றோர் பெயர்களைக் குறிப்பிடுகிறது.
[[குட்டுவன் இரும்பொறை]] இவனது தந்தை.<br />
தாய் அந்துவன் செள்ளை.<br />
இந்த அந்துவன் செள்ளை என்பவள் மையூர் கிழான் என்பவனின் வேண்மாள்.
|