அந்துவன் கீரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 1:
[[காவட்டனார்]] என்னும் புலவர் பாடியுள்ள இரண்டு பாடல்களில் ஒன்று [[புறநானூறு]] 359 எண்ணுள்ள பாடல். இந்தப் பாடலின் அடியில் '''அந்துவன்
பல நாடுகளை வென்று ஆண்ட அரசர்களும் இறுதியில் தம் உடலை நரியும் பேயும் தின்ன இடுகாடு சென்றடைந்தனர். உனக்கும் ஒருநாள் இது வரும். எனவே ஆண்டு சென்ற பின்னரும் உன் பெயர் விளங்கும் செயல்களை இப்போதே செய் - என்று புலவர் அந்துவன் கீரனுக்கு அறிவுறுத்துகிறார்.
வரிசை 8:
நல்லதையே பேசு<br />
இரவலர் விரும்பாவிட்டாலும் அவர்களுக்குத் தேருடன் கூடிய பரிசுகளை வழங்கு
==இவற்றையும் ஒப்பிட்டுக்கொள்க==
|