முசுகுந்தன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி மகாபாரதக்கதை
வரிசை 2:
 
'''நாளங்காடி பூதம்:'''நாளங்காடி என்னும் ஒரு கடைத்தெரு. அந்தக் கடைத் தெருவில் நாளங்காடிப் பூதம் என்னும் பூதம் குடி கொண்டுள்ளது. பூதம் என்றால் [[பேய்]], பிசாசு போன்ற மூட நம்பிக்கை அல்ல. வழி வழியாக சோழநாட்டு [[மக்கள்]] அதனை வணங்கி வந்துள்ளனர். [[தெய்வம்|தெய்வ]] சக்தி கொண்ட ஒன்றாக அது இருக்கவே, அதற்கு மக்கள் [[பொங்கல் (உணவு)|பொங்கலிட்டு]], பூசை செய்து வணங்கி வந்தனர். இதனை [[இளங்கோவடிகள்]] [[இந்திர விழா]]வூரெடுத்த காதையில் விவரித்துள்ளார்.
==மகாபாரதக் கதை==
==மகாபாரதக்கதை==
ஒரு சமயம், [[சிவபெருமான்]], மனித வடிவம் கொண்டு ஒரு [[வில்வ மரம்|வில்வ மரத்தினடியில்]] தியானத்தில் அமர்ந்தார். அம்மரத்தின் மேல் ஒரு [[குரங்கு]] உட்கார்ந்திருந்தது. விதூமன் என்னும் கந்தருவன் எடுத்து மறுபிறவியே இக்குரங்கு என்பர். இவன் திலீபன் மகனென்றும், மாந்ததாவின் மகனென்றும் நூல்கள் கூறுகின்றன.அது மரத்தில் உள்ள வில்வ [[இலை]]களை பறித்து வாயிலிட்டு கடித்துக் கீழே துப்பியது. அவ்விதம் விழுந்த வில்வ இலைகள் [[தியானம்|தியானத்தில்]] இருந்த ஈசன் மீது பட்டு அவரை மறைத்து சிறு[[குன்று]] போல் ஆனது. தியானம் கலைந்து [[கண்]]களை திறந்து பார்த்தார் ஈசன். தன் மேனி முழுவதும் அர்ச்சனை செய்யப்பட்டதுபோல், வில்வஇலைகள் இருப்பதை பார்த்து மகிழ்ச்சி அடைந்தார். அடுத்த பிறவியில் மன்னனாகப் பிறந்து பல பல அருட்தொண்டுகள், தர்மகாரியங்கள் செய்து பரகதி அடைவாய், என அருளினார். இந்த [[மிருகம்|மிருகப்]] பிறவியில் என்னை அறியாமல் [[மனிதர்|மனிதப்பிறவி]] அர்ச்சித்தேன். ஆனால் மனிதப்பிறவி அப்படி அல்ல. மனிதன் வஞ்சகன். சூது நிறைந்தவன், பொறாமை குணம் கொண்டவன். பகுத்தறிவு என்ற போர்வையில் ஒளிந்துகொண்டு, ஆன்மிக உணர்வுகளை வெட்டி விலக்குபவன். நான் மனிதனாக, மன்னனாகப் பிறந்தாலும் என் முகம் மட்டும் குரங்கு முகமாகவே இருக்க அருள் செய்ய வேண்டும். அது எனக்கு இந்தப் பிறவியை நினைவூட்டவும், [[இறை]]பக்தியுடன் நல்லுணர்வுகளோடு இருக்கவும் உதவிசெய்யும், என்றது.ஈசனும் அப்படியே அருள்புரிந்தார். மறுபிறவியில் குரங்கு [[முகம்|முகமும்]], மனித [[உடல்|உடலும்]] கொண்டு, சூரிய குலத்தில் பிறந்தது.
 
 
[[பகுப்பு:அரசர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/முசுகுந்தன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது