வீ. தோ. பொ. த. ஆறுமுகபிள்ளை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
வீ.தோ.பொ.த.ஆறுமுகபிள்ளை (1822-1908) அவர்கள் மட்டக்களப்பின் துறைநீலாவணைப் பிரதேசத்தில் கடந்த நூற்றாண்டில் வாழ்ந்த பல்கலை அறிஞர் ஆகும். இவர் எழுத்தாளர்களான எஸ். முத்துக்குமாரன், [[சாமித்தம்பி தில்லைநாதன்|சைவப்புலவர் எஸ். தில்லைநாதன்]] என்பவர்களது பூட்டன் என்பது குறிப்பிடத்தக்கது.
 
==வாழ்க்கைக் குறிப்பு==
வரிசை 45:
#கண்ணகி [[பத்ததி வழிபாட்டு முறை|பத்ததி]] (தெய்வேந்திரன் பத்ததி, முனி பத்ததி, கூனற் பத்ததி, கொம்புப் பத்ததி)
#மாரியம்மன் பத்ததி
#காளி பத்தாதிபத்ததி
#வதனமார் பத்ததி
#வைரவர் பத்ததி
"https://ta.wikipedia.org/wiki/வீ._தோ._பொ._த._ஆறுமுகபிள்ளை" இலிருந்து மீள்விக்கப்பட்டது