வீ. தோ. பொ. த. ஆறுமுகபிள்ளை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி வீ.தோ.பொ.த.ஆறுமுகபிள்ளை, வீ. தோ. பொ. த. ஆறுமுகபிள்ளை என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது |
சிNo edit summary |
||
வரிசை 1:
'''வீ. தோ. பொ. த. ஆறுமுகபிள்ளை''' ([[1822]]-[[1908]])
==வாழ்க்கைக் குறிப்பு==
இவர் 1822 இல் துறைநீலாவணைப் பிரதேசத்தில் சாத்திரியார் வீமாச்சாரியார் என்பவருக்கும், தெய்வானை என்பவருக்கும் மகனாகப் பிறந்தார். பண்டைய வழக்கின்படி எழுதப்பட்ட இவரது பெயர் முதலெழுத்துக்கள் குறிப்பது வீமாச்சாரியார் தோம்புதர் பொலிஸ்த் தலமை ஆறுமுகபிள்ளை என்பதாகும். அக்காலத்தில் ஒருவர் வகிக்கின்ற பதவியை அவரது பெயர் முதலெழுத்துக்களுடன் சேர்த்து எழுதுவது வழக்காகும். இவரது தந்தையார் அக்காலத்தில் [[கண்டி இராச்சியம்|கண்டி]] அரசனின் பிரதானிகளில் ஒருவர்
==படைப்புகள்==
இவர் பல நூல்களை ஆக்கியும், அரிய பல நூல்களைப் பிரதிபண்ணியும் உள்ளார். இவரது படைப்புகள் ஓலைச் சுவடிகளிலேயே காணப்பட்டன. அவற்றுட் சில தற்காலத்தில் நூலுருப் பெற்றுள்ளன.
வரிசை 18:
#விட வைத்தியத் தொகுப்பு (1848)
====
இவரால் பல அரிய நூல்கள் பிரதிபண்ணப்பட்டுள்ளன. இவர் பிரதிபண்ணிய கண்ணகி வழக்குரை ஓலைச்சுவடி இன்றும் துறைநீலாவணைக் கண்ணகையம்மன் ஆலயத்தின் வழிபாட்டுப் பொருட்களில் ஒன்றாக உள்ளது. இது இவரது சந்ததியினரால் பாதுகாக்கபட்டு வருகின்றது.
#காசி காண்டம்
வரிசை 48:
#வதனமார் பத்ததி
#வைரவர் பத்ததி
[[பகுப்பு:புகழ்பெற்ற மட்டக்களப்பவர்]]
[[பகுப்பு:ஈழத்து எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:1822 பிறப்பு]]
[[பகுப்பு:1908 இறப்புகள்]]
|