தூய பவுல் தேவாலயம், மேல இலந்தைகுளம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 43:
 
==திருவிழா சிறப்புகள்==
ஒவ்வொரு [[ஆண்டு|ஆண்டும்]]. , [[மே 20]] முதல் தொடர்ந்து. 7 நாட்கள் [[கிறித்துமசு|திருவிழா நடைபெறுகிறது]]. திருவிழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக முதலாம் நாள் பஜனை ஆராதனையும். இரண்டாவது நாளாக நற்ச்செய்தி கூட்டம் அதைத் தொடர்ந்து. பள்ளிக் குழந்தைகளின் கலைநிகழச்சிகள் போன்றவை முக்கியப் பங்கு வகிக்கிறது. அதன் மறுநாள் ஊர் மக்களுக்கு [[தமிழர் சமையல்|விருந்து உபசரிப்பு]] விழா நடைபெறும். திருவிழாவின் போது நடைபெறும் [[வாணவெடி|வாணவேடிக்கை]] சிறப்பாக இருக்கும். [[மும்பை]], [[சென்னை]] போன்ற நாட்டின் பல ஊர்களுக்கு தொழில் காரணமாகச் சென்றுள்ள இந்த ஊரைச் சேர்ந்த பலரும் இந்த திருவிழாவின் போது சொந்த ஊருக்கு வந்து விடுகிறார்கள்.
 
==ஆலயமணி==