திப்புவின் புலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Quick-adding category "பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி" (using HotCat)
சிNo edit summary
வரிசை 52:
நான்காவது ஆங்கில-மைசூர்ப் போரின் முடிவில் மே 7, 1799 அன்று திப்பு கொல்லப்பட்டு அவரது தலைநகரான [[ஸ்ரீரங்கப்பட்டணம்]] கோட்டை கம்பனி படையினரால் கைப்பற்றப்பட்டது. அப்போது இந்த பொம்மையும் கம்பனி வசமானது. அப்போதைய இந்தியத் தலைமை ஆளுனர் ரிச்சர் வெல்லஸ்லியின் துணை அதிகாரிகளுள் ஒருவர், இப்பொம்மை கம்பனி படைகளால் கைப்பற்றப்பட்டதை பின்வருமாறு விவரிக்கிறார்:
 
<blockquote>இசைக் கருவிகளுக்காக ஒதுக்கப்பட்டிருந்த ஒரு அறையில் ஒரு புதிரான பொருள் கண்டெடுக்கப்பட்டது. திப்பு சாகிப் ஆங்கிலேயரின் பால் கொண்டிருந்த கடும் வெறுப்புக்கு அது சான்றாக இருந்தது. இந்த இயங்குமுறை கீழே விழுந்து கிடக்கும் ஒரு ஐரோப்பியரை ஒரு ராயல் புலி விழுங்கும் காட்சியை சித்தரிக்கிறது. ஆர்கன் இசைக்கருவியனுடையது போல சில குழாய்கள் புலியின் உடலுக்குள் உள்ளன. அது உண்டாக்கும் ஓசை புலியின் உறுமலும் ஐரோப்பியனது ஓலமும் கலந்து வரும் ஒசையைப் போல் வரும்படி அமைக்கப்பட்டுள்ளதுஉள்ளது. ஓசை எழும் போது ஐரோப்பியனின் கையாலாகாத் தனத்தை வெளிப்படுத்தும் வகையில் அவனது கை அடிக்கடி மேலெழுகிறது. இந்த வடிவமைப்பு திப்புவின் ஆணைப்படி உருவாக்கப்பட்டுள்ளது. திப்புவின் திமிருக்கும் கொடூரத்துக்கும் நினைவுப் பொருளாக அமைந்துள்ள இந்த பொம்மை லண்டன் கோபுரத்தில் வைக்கத் தகுதியானது என்று கருதலாம்.</blockquote>
 
கிழக்கிந்திய கம்பனியின் ஆளுனர்கள் இப்பொம்மையை பிரித்தானிய முடியிடம் ஒப்படைக்க வேண்டாமென்று முடிவு செய்தனர். ஆரம்பத்தில் லண்டன், லெடன்ஹால் தெருவில் அமைந்திருந்த கிழக்கிந்திய கம்பனி அருங்காட்சியகத்தில் இது காட்சிக்கு வைக்கப்பட்டது. அங்கு இதனைக் கண்ட கவிஞர் [[ஜான் கீட்ஸ்]] தனது [[அங்கதம்|அங்கத]]க் கவிதையொன்றில் இதனைக் குறிப்பிட்டார். புலி பிரித்தானியப் போர் அதிகாரியைக் குதறும் காட்சி இங்கிலாந்தில் பிரபலமானது. 1820 இல் ஹெக்டர் மன்ரோ இறந்த போது அவர் நினைவாக, இது போன்ற மண்பாண்டங்கள் உருவாக்கப்பட்டன.<ref name="de Almeida">{{cite book
"https://ta.wikipedia.org/wiki/திப்புவின்_புலி" இலிருந்து மீள்விக்கப்பட்டது