பந்தளம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 26:
== தலபுராணம் ==
▲தலபுராணத்தின் படி, சபரிமலையில் குடிகொண்டிருக்கும் இறைவனான சுவாமி ஐயப்பன் மண்ணுலகத்தில் பந்தள மகாராஜாவின் மகனாக தற்காலிகமாக வாழ்ந்து வந்தார். இதன் காரணமாக [[சபரிமலை]]க்கு பக்தர்கள் வரும் காலங்களில், பந்தளத்தில், பந்தள மகாராஜாவின் அரண்மனைக்கு அருகே குடிகொண்டிருக்கும் வலியகோயிக்கல் ஆலயத்திற்கு பெரும் அளவில் வருகை தந்து, அங்கே இருக்கும் இறைவனை பக்தியுடன் தொழுகின்றனர். இந்த ஆலயமானது அச்சன்கோவில் ஆற்றோரத்தில் குடிகொண்டுள்ளது. மகரவிளக்கு திருவிழா நடைபெறுவதற்கு மூன்று நாள் இருக்கும் பொழுது, சுவாமி அய்யப்பனுக்கு சொந்தமான புனிதமான ஆபரணங்களை (திருவாபரணம் என்று அறியப்படுவது) பந்தளத்தில் இருந்து சபரிமலைக்கு கொண்டு செல்லும் வழக்கம் இன்றும் இருந்து வருகிறது.
பந்தளத்தில் காணப்படும் இதர புண்ணிய தலங்களானவை மகாதேவர் கோவில், குறம்பல புத்தன்கவி பகவதி கோவில், தொன்னல்லூர் பட்டுப்புறக்காவு பகவதி கோவில், கைப்புழா ஸ்ரீ கிருஷ்ண சுவாமி கோவில், பூழிக்காடு ஸ்ரீ தர்ம சாஸ்தா கோவில், கடக்காடு மாயாயக்ஷிக்காவு ஸ்ரீ கிருஷ்னர் கோவில், பல நூற்றாண்டுகள் பழமையான கடக்காட்டு ஜுமா மஸ்ஜித், தும்பாமொன் பாரம்பரிய தேவாலயம் மற்றும் குறம்பலையில் உள்ள செயின்ட் தோமாஸ் புனித தேவாலயம்.
== வரலாறு ==
|