வீ. தோ. பொ. த. ஆறுமுகபிள்ளை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 2:
 
==வாழ்க்கைக் குறிப்பு==
இவர் 1822 இல் துறைநீலாவணைப் பிரதேசத்தில் சாஸ்திரி வீமாச்சியார் என்பவருக்கும், கண்ணம்மை என்பவருக்கும் மகனாகப் பிறந்தார். பண்டைய வழக்கின்படி எழுதப்பட்ட இவரது பெயர் முதலெழுத்துக்கள் குறிப்பது வீமாச்சியார் தோம்புதர் பொலிஸ்த் தலமை ஆறுமுகபிள்ளை என்பதாகும். அக்காலத்தில் ஒருவர் ஊதியம் பெறாமல் வகிக்கின்ற அரசாங்கக் கௌரவப் பதவியை அவரது பெயர் முதலெழுத்துக்களுடன் சேர்த்து எழுதுவது வழக்காகும். இவரது தந்தையார் அக்காலத்தில் [[கண்டி இராச்சியம்|கண்டி]] அரசனின் பிரதானிகளில் ஒருவர்.
 
==படைப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/வீ._தோ._பொ._த._ஆறுமுகபிள்ளை" இலிருந்து மீள்விக்கப்பட்டது