யோவான் நற்செய்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: sk:Evanjelium podľa Jána |
Xqbot (பேச்சு | பங்களிப்புகள்) சி r2.7.2) (தானியங்கிஇணைப்பு: bar:Evangelium noch Johannes; மேலோட்டமான மாற்றங்கள் |
||
வரிசை 1:
[[
{{புதிய ஏற்பாடு நூல்கள்}}
'''யோவான் நற்செய்தி''' [[விவிலியம்|விவிலியத்தின்]] [[புதிய ஏற்பாடு|புதிய ஏற்பாட்டிலுள்ள]] நான்கு [[நற்செய்திகள்|நற்செய்தி]] நூல்களில் நான்காவது நூலாகும்<ref>[http://en.wikipedia.org/wiki/Gospel_of_John யோவான்]</ref>. இது [[இயேசு கிறித்து|இயேசுவின்]] வாழ்க்கை வரலாற்றையும் அவர் வழங்கிய போதனைகளையும் தொகுத்தளிக்கிறது. இந்நூல் புதிய ஏற்பாட்டில் அடங்கியுள்ள நான்காவது நூல். மூல மொழியாகிய கிரேக்கத்தில் இந்நூலின் நீண்ட பெயர் '''யோவான் எழுதிய நற்செய்தி''', Κατά Ιωαννην εὐαγγέλιον
வரிசை 12:
== இந்நூலின் ஆசிரியர் ==
நான்காம் நற்செய்தியின் ஆசிரியர் செபதேயுவின் மகனாகிய யோவான் என்பது மிகத் தொன்மையான கிறித்தவ மரபு. இதனை எழுதியதாக நற்செய்தியே கூறும் [[அன்புச்சீடர்]] (21:24)
வரிசை 20:
இயேசுவின் அன்புச் சீடரான யோவான் முதலில் திருமுழுக்கு யோவானின் சீடராக இருந்து பின் இயேசுவின் சீடராகிறார் (1:35:39). இயேசுவோடு மிகுந்த நெருக்கம் கொண்டிருந்த மூன்று [[திருத்தூதர்|திருத்தூதருள்]]
== நூல் எழுந்த பின்னணி ==
நற்செய்தியாளர் எந்த சமூகத்துக்கு இந்நூலை எழுதினாரோ அச்சமூகத்துக்கும் யூத சமய மரபு அமைப்புக்கும் இடையே மோதல் இருந்துவந்தது. நிலைமை எந்த அளவுக்கு மோசமாகிவிட்டிருந்தது என்றால், யோவானின் கிறித்தவ சமூகம் யூத தொழுகைக் கூடத்திலிருந்தே வலுக்கட்டாயமாக வெளியே தள்ளப்படலாயிற்று. இந்தப் பின்னணியில்தான் நான்காம் நற்செய்தி எழுதப்பட்டது. யூத சமய மரபு அமைப்புக்கும் யோவானின் கிறித்தவ சமூகத்துக்குமிடையே நிகழ்ந்த மோதல் பற்றிக் காண்க, யோவா 9:22; 12:42; 16:2. அக்கிறித்தவ சமூகம் யூத-கிறித்தவரை உள்ளடக்கியிருந்தது. [[இயேசு கிறித்து|இயேசு]]
வரிசை 33:
யோவானின் சமூகம் எங்கே வாழ்ந்தது என்பதற்கு அறிஞர் மத்திய தரைக் கடலின் கிழக்குப் பகுதி என்று பதில் தருகின்றனர். அப்பகுதியில் சிரியா, பாலசுத்தீனம் அல்லது யோர்தானின் அப்பாற்பகுதி (Transjordan) ஆகிய ஒன்றில் அச்சமூகம் வாழ்ந்திருக்கக் கூடும். நற்செய்திக்கு இறுதி வடிவம் கொடுக்கப்பட்டது கி.பி. 90-100ஆக இருக்கலாம். மத்தேயு நற்செய்தியில் யூத-கிறித்தவர்கள் யூத சமய மரபினரோடு இழுபறியில் வாழ்ந்தனர் என்ற செய்தி முன்னூகமாக இருப்பதுபோலவே, யோவானின் சமூகத்திய யூத-கிறித்தவர்களுக்கும் பிற யூத சமய மரபினருக்குமிடையே உறவுகள் கசப்படையத் தொடங்கியிருந்தன.
== இந்நூல் எழுதப்பட்டதன் நோக்கம் ==
''இயேசுவே இறைமகனாகிய மெசியா என்று நீங்கள் நம்புவதற்காகவும், நம்பி அவர் பெயரால் வாழ்வு பெறுவதற்காகவுமே இந்நூலில் உள்ளவை எழுதப் பெற்றுள்ளன'' (20:31) என்று ஆசிரியரே நூலின் நோக்கத்தைத் தெளிவாக எடுத்துக் கூறுகின்றார். கிறித்தவ நம்பிக்கையை ஆழப்படுத்திக் கிறித்தவ வாழ்வை வலுப்படுத்துவது நற்செய்தியின் முக்கிய நோக்கமாய் இருந்தது.
வரிசை 41:
மேலும் கிறித்துவுக்கு
வரிசை 47:
== யோவான் நற்செய்தியின் உள்ளடக்கம் ==
மனிதரான வாக்கே இயேசு எனத் தொடக்கத்திலேயே எடுத்துரக்கிறார் நூலாசிரியர். அவரது
அழைத்தல், கோவில், வழிபாடு, திருமுழுக்கு, நற்கருணை ஆகிய கிறித்தவக் கருத்துகளின் ஆழ்ந்த பொருளை விரித்துரைக்கிறார். அரும் அடையாளங்களாலும் அவற்றைத் தொடரும் உரைகளாலும் இயேசுவை வெளிப்படுத்தி, அவர் பெற்ற ஏற்பையும் எதிர்ப்பையும்
வரிசை 62:
== யோவான் நற்செய்தியின் சிறப்புக் கூறுகள் ==
வரிசை 71:
== நூலின் ஆதாரங்கள் ==
யோவான் குழுவினரிடையே உருவாகிப் புழக்கத்தில் இருந்த மரபுகளை நூலாசிரியர் பயன்படுத்தினார். அம்மூல ஆதாரங்களிலிருந்து யோவான் 1:1-18 பாயிரப் பகுதியை உருவாக்கினார் (யோவா 1:1-18)
வரிசை 79:
== யோவான் நற்செய்தி நூலின் பகுதிகளும் விளக்கமும் ==
யோவான் நற்செய்தி நூலை இரண்டு பெரிய பிரிவுகளாகப் பிரிப்பர். அதிகாரங்கள் 1-12 அடங்கிய பகுதி ''அரும் அடையாளப் பகுதி'' (Book of Signs) எனவும், அதிகாரங்கள் 13-20 (21) அடங்கிய பகுதி ''புகழ்மாட்சிப் பகுதி'' (Book of Glory) எனவும் அழைக்கப்படுவதுமுண்டு.
=== 1. அரும் அடையாளப் பகுதி ===
முதல் பகுதியில் முதல் அதிகாரம் அரங்குத் தொடக்க நிகழ்ச்சி அல்லது பாயிரம் போல் உள்ளது. அதில் இயேசு யார் என்பது அவரது வெவ்வேறு [[புதிய ஏற்பாட்டில் இயேசுவின் பெயர்கள்|சிறப்புப் பெயர்களின்]] அடிப்படையில் குறிப்பிடப்படுகிறது. குறிப்பாக, பாயிரப் பாடலில் இயேசு '''கடவுளின் வாக்கு''' எனவும் '''கடவுளின் ஞானம்''' எனவும் போற்றப்பெறுகிறார் (1:1-18). மேலும் அதே பாயிரத்தில் இயேசு '''மெசியா''' (அருள் பொழிவு பெற்றவர்) எனவும் '''எலியா''' எனவும், '''இறைவாக்கினர்''' எனவும் அழைக்கப்படுகிறார் (1:19-34); '''கடவுளின் ஆட்டுக்குட்டி''' எனவும் '''கடவுளின் மகன்''' எனவும் குறிப்பிடப்படுகிறார் (1:35-42); '''ரபி''' (போதகர்) எனவும் '''இறைமகன்''' எனவும் '''இஸ்ரயேலின் அரசர்''' எனவும் அடையாளம் காட்டப்படுகிறார் (1:43-51).
* '''ஏழு அரும் அடையாளங்களும் உரையாடல்களும்'''
இயேசுவின் பொதுப்பணி பற்றி யோவான் தொகுத்துள்ள கூற்றுத்தொடரில் இயேசு புரிந்த ஏழு அரும் அடையாளங்கள் விவரிக்கப்படுகின்றன. இந்த அரும் அடையாளங்கள் யோவான் நூலின் முதல் பகுதி ஒரு தொடர்உரைப் பாணியில் படிப்படியாக மொட்டவிழ உதவுகின்றன. ஊடே இயேசுவின் ஒரு சில உருவக வடிவான செயல்கள் தரப்படுகின்றன (எ.டு. கோவிலைத் தூய்மைப்படுத்துதல், யோவா 2:13-25). கேள்வி-பதில் பாணியில் இயேசு வழங்கிய நெடுமொழிகள் உள்ளன (எ.டு. இயேசுவும் நிக்கதேமும், யோவா 3:1-21); இயேசுவும் இன்னொருவரும் நிகழ்த்தும் உரையாடல்கள் அடங்கியுள்ளன (எ.டு. சமாரியப் பெண் ஒருவரும் இயேசுவும், யோவா 4:1-42).
வரிசை 95:
இயேசு புரிந்த ஏழு அரும் அடையாளங்கள் இவை:
<br />1) கானாவில் திருமணம் (2:1-11);
<br />2) அரச அலுவலர் மகன் குணமாதல (4:46-54);
<br />3) உடல் நலமற்றவர் ஓய்வுநாளில் நலமடைதல் (5:1-9);
<br />4) ஐயாயிரம் பேருக்கு அப்பம் பகிர்ந்தளித்தல் (6:1-15);
<br />5) இயேசு கடலைக் கடந்து செல்லுதல் (6:16-21);
<br />6) பிறவியிலேயே பார்வையற்றவர் பார்வை பெறுதல் (9:1-12);
<br />7) இறந்த இலாசர் உயிர்பெறுதல் (11:1-44).
இந்தக் கடைசி அரும் அடையாளம் அனைத்தையும் விட உயர்சிறப்பான ஓர் ''அடையாள''த்துக்கு முன்குறியாக, முன்னறிவிப்பாக மாறிற்று. அந்தத் தனியுயர் அடையாளம்தான் [[
=== 2. புகழ்மாட்சிப் பகுதி ===
யோவான் நற்செய்தியின் இரண்டாம் பெரும் பகுதி அதிகாரங்கள் 13-20(21)ஐ உள்ளடக்கும். இப்பகுதியைப் '''புகழ்மாட்சிப் பகுதி''' என்பர். அதாவது, யோவான் பார்வையில் இயேசுவின் பாடுகளும், சாவும், உயிர்ப்பும், விண்ணேற்றமும் இயேசு மாட்சிமை பெற்ற நிகழ்வைச் சேர்ந்தவையாகும்; அதையே இயேசு ''எனது நேரம்'' என்று குறிப்பிட்டார் (காண்க 2:4; 7:6,30; 13:1 போன்ற இடங்கள்). ஆகவே, இயேசுவின் ''நேரம்'' தோல்வியின் காலம் அல்ல, மாறாக மாட்சியுடன் வெற்றிவாகை சூடும் காலம்.
வரிசை 115:
* '''பணிவிடை புரியும் இயேசு'''
வரிசை 121:
* '''இயேசுவின் பிரியாவிடை உரைகள்'''
வரிசை 130:
* '''இயேசு துன்பங்கள் அனுபவித்தல்'''
இயேசுவு அனுபவித்த துன்பங்கள் (பாடுகள்) பற்றி யோவான் அதிகாரங்கள் 18-19இல் பேசுகிறார். இப்பகுதியின் பொது அமைப்பு [[ஒத்தமை நற்செய்திகள்|ஒத்தமை நற்செய்திகளில்]] இருப்பதுபோலவே உள்ளது: இயேசு கைதுசெய்யப்படுகிறார்; தலைமைக் குருமுன் கொண்டுவரப்படுகிறார்; பேதுரு மறுதலிக்கிறார்; பிலாத்து இயேசுவை விசாரிக்கிறார்; இயேசுவுக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது; இயேசு சிலுவையில் அறையப்படுகிறார்; இயேசுவின் சாவு; இயேசு அடக்கம் செய்யப்படுகிறார்.
வரிசை 143:
இந்த இரு கூற்றுத்தொடர்களையும் அலசிப் பார்த்தால் அவை பல்கூட்டுத்தொகுதியான அமைப்பு கொண்டவை எனவும் அவற்றின் உச்சக்கட்டமாக வெளிப்படுபவை இயேசு இன்னார் என்பதை உரத்தகுரலில் பறைசாற்றுவனவாக அமைக்கப்பட்டுள்ளன எனவும் நாம் அறிந்துணரலாம். முதல் தொடரின் உச்சக்கட்டம் போர்வீரர்கள் இயேசுவை அணுகி, '''யூதரின் அரசே வாழ்க!''' என்று கூறியதில் வெளிப்படுகிறது. அவர்கள் இயேசுவை ஏளனம் செய்து நகையாடினாலும், அதே நேரத்தில் இயேசு பற்றிய ஆழ்ந்த உண்மையையும் பறைசாற்றினர். மற்ற கூற்றுத்தொடரின் உச்சக் கட்டம் இயேசு சிலுவையில் தொங்கும்போது அன்புச் சீடரைச் காட்டித் தம் தாயிடம், '''அம்மா, இவரே உம் மகன்''' எனவும், தம் தாயைக் காட்டி அன்புச் சீடரிடம், '''இவரே உம் தாய்!''' எனவும் கூறிய உருக்கமிகு காட்சியாகும்.
* '''உயிர்த்தெழுந்த இயேசு சீடருக்குத் தோன்றுதல்'''
[[இயேசுவின் உயிர்த்தெழுதல்|உயிர்த்தெழுந்த இயேசு]]
* '''பிற்சேர்க்கை'''
யோவான் அதிகாரம் 21 ஒரு பிற்சேர்க்கையாக அமைந்துள்ளது. அதில் இயேசு கலிலேயாவில் தோன்றியது குறிப்பிடப்படுகிறது. பேதுருவும் அன்புச் சீடரும் எவ்வித எதிர்காலத்தைச் சந்திப்பர் என்பதை இயேசு தெளிவுபடுத்துகிறார். இயேசுவின் ஆடுகளை மேய்த்து, பேணி வளர்க்கும் பொறுப்பு சீடரிடம் கொடுக்கப்படுகிறது. அன்புச் சீடருக்கும் நற்செய்தியை வடித்த நூலாசிரியருக்கும் என்ன தொடர்பு என்பதும் தெரிவிக்கப்படுகிறது.
== யோவான் நற்செய்தியின் இறையியல் ==
வரிசை 158:
* '''தந்தையும் மகனும்'''
வரிசை 164:
''உயர்த்தப் பெற்று'' தம் வானகத் தந்தையிடம் ஏகினார்.
* '''சீடர்கள்'''
[[மத்தேயு நற்செய்தி (நூல்)|மத்தேயு]], [[மாற்கு நற்செய்தி (நூல்)|மாற்கு]],
* '''திருச்சபை வளர்வது எப்படி?'''
வரிசை 175:
* '''யோவான் நற்செய்தியில் வரும் மரியாவும் அன்புச் சீடரும்'''
இயேசுவின் சீடர் இருவர் யோவான் நற்செய்தியில் மிகச் சிறப்பான இடத்தைப் பெறுகிறார்கள். அவர்கள் இயேசுவின் தாய் மரியாவும் இயேசு அன்புசெய்த சீடருமாவர். இயேசு சிலுவையில் தொங்கும்போது மரியாவும் அன்புச் சீடரும் சிலுவையின்கீழ் நிற்கின்றனர். அவ்வமயம் இயேசு அவர்கள் இருவரையும் ஒருவர் ஒருவர் பொறுப்பில் ஒப்படைக்கின்றார். இதுவே யோவான் நற்செய்தியின் உச்சக்கட்டமாக அமைகிறது எனக் கூறலாம். இயேசுவில் நம்பிக்கை கொள்ளும் அனைவரும் ஒருவர் ஒருவருக்குப் பொறுப்புள்ளவர்களாக, அன்பும் கரிசனையும் காட்டுபவர்களாக வேண்டும் என்றும், இத்தகைய அக்கறைமிகு செயல்பாங்கு கிறித்தவ சமூகத்தில் இன்றும் என்றும் மிளிர வேண்டும் என்பதே இயேசுவின் இறுதி விருப்பமாக யோவான் நற்செய்தியில் வெளிப்படுகிறது.
* '''யோவான் காட்டும் நிறைவாழ்வு'''
வரிசை 191:
''நானே திராட்சைச் செடி; நீங்கள் அதன் கொடிகள். ஒருவர் என்னுடனும் நான் அவருடனும் இணைந்திருந்தால் அவர் மிகுந்த கனி தருவார். என்னைவழிட்டுப் பிரிந்து உங்களால் எதுவும் செய்ய இயலாது'' (யோவா 15:5)
என்று கூறுகிறார். இயேசுவோடு ''தங்கியிருத்தல்'',
* '''"அன்பில் நிலைத்திருங்கள்"'''
வரிசை 209:
== யோவான் நற்செய்தியின் உட்பிரிவுகள் ==
<big>'''நூலின் பிரிவுகள்'''</big>
வரிசை 253:
|}
== ஆதாரங்கள் ==
<references/>
== உசாத்துணை ==
வரிசை 265:
[[ay:Diosan Suma Arunacapa San Juan Apostolon Kellkata]]
[[az:Conun İncili]]
[[bar:Evangelium noch Johannes]]
[[be-x-old:Эвангельле паводле Яна]]
[[bg:Евангелие от Йоан]]
|