அடி (யாப்பிலக்கணம், சீர் எண்ணிக்கை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
clean up
வரிசை 18:
# கடையாகு கழி நெடிலடி - 11 முதல் 16 வரையான எண்ணிக்கைகளில் சீர்களைக் கொண்டது.
 
==இவற்றையும் பார்க்கவும்==
 
 
அடிகளின் உருவாக்கம்
 
பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு நான்தருவேன் கோலஞ்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீயெனக்குச்
சங்கத் தமிழ்மூன்றுந் தா
 
மேலேயுள்ள பாடலிலே ஒவ்வொரு வரியும் ஒரு அடியாகும். முதல் அடியானது 1. பாலும், 2. தெளிதேனும், 3. பாகும், 4. பருப்புமிவை என நான்கு பகுதிகளாகப் பிரித்து எழுதப்பட்டுள்ளது. இவை ஒவ்வொன்றும் சீர் என அழைக்கப்படுகின்றது. இப்பாடலிலே முதல் மூன்று அடிகள் ஒவ்வொன்றும் நான்கு சீர்களைக் கொண்டு அமைந்துள்ளன. நான்காவது அடி மூன்று சீர்களால் அமைந்துள்ளது. பொதுவாக பாடல்களின் அடிகளில் இரண்டு சீர்கள் முதல் பதினாறு சீர்கள் வரை காணக்கூடியதாக உள்ளது. இவ்வாறு வெவ்வேறு எண்ணிக்கையான சீர்களைக் கொண்டு அமைந்த அடிகள் வெவ்வேறு பெயர்களினால் குறிப்பிடப்படுகின்றன.
 
குறளடி - இரண்டு சீர்கள் கொண்டது.
சிந்தடி - மூன்று சீர்கள் கொண்டது.
அளவடி - நான்கு சீர்கள் கொண்டது.
நெடிலடி - ஐந்து சீர்கள் கொண்டது
கழி நெடிலடி - ஆறு, ஏழு அல்லது எட்டு சீர்களைக் கொண்டது.
இடையாகு கழி நெடிலடி - ஒன்பது அல்லது பத்து சீர்களைக் கொண்டது.
கடையாகு கழி நெடிலடி - 11 முதல் 16 வரையான எண்ணிக்கைகளில் சீர்களைக் கொண்டது.
 
 
என்று எழுதியுள்ளீர்கள்.
 
ஆனால்
 
 
 
குறளடி - இரண்டு அடிகளைக் கொண்டது.
சிந்தடி - மூன்று அடிகளைக் கொண்டது.
அளவடி - நான்கு அடிகளைக் கொண்டது.
நெடிலடி - ஐந்து அடிகளைக் கொண்டது
கழி நெடிலடி - ஆறு, ஏழு அல்லது எட்டு அடிகளைக் கொண்டது.
இடையாகு கழி நெடிலடி - ஒன்பது அல்லது பத்து அடிகளைக் கொண்டது.
கடையாகு கழி நெடிலடி - 11 முதல் 16 வரையான எண்ணிக்கைகளில் அடிகளைக் கொண்டது.
 
என்று இரு்க்வேண்டும் எண்ணுகின்றேன் . சரியா?
 
அன்பன்: ந.மோகனசுந்தரம்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
* [[வெண்பா]]
"https://ta.wikipedia.org/wiki/அடி_(யாப்பிலக்கணம்,_சீர்_எண்ணிக்கை)" இலிருந்து மீள்விக்கப்பட்டது