ஐயாத்துரை நடேசன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Trengarasu (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
 
சொற் பயன்பாடு
வரிசை 1:
[[Image:ANadesan.jpeg|frame|thump|250px||right|நடேசன்]]
'''ஐயாத்துரை நடேசன்''' அல்லது '''நீலை நடேசன்''' [[இலங்கை]]யின் முன்னோடி தமிழ் ஊடகவியலாளர் ஆவார். இவர் [[2004]] [[மே 31]] அன்று [[மட்டக்களப்பு]] நகரில் வேலைக்கு செல்லும் வழியில் இலங்கை இராணுவத்தோடு சேர்ந்தியங்கும் [[கருணா குழு]]வைச் சேர்ந்தவர் எனக் சந்தேகிக்கப்படும்கருதப்படும் ஆயுததாரிஆயுதம் தாங்கியவர் ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.{{ref|5}} [[யாழ்ப்பாணம்]] நெல்லியாட்டியைச் சேர்ந்த இவர் "நீலை நடேசன்" என்றப் பெயரில் எழுதிவந்தார்ர்.{{ref|8}} இறக்கும் போது இவர் இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் உப தலைவராகதுணைத்தலைவராக பணியாற்றினார்ர். மேலும் இவர் [[சக்தி TV|சக்தி தொலைக்காட்சி]]க்குயின் மட்டக்களப்பு நிருபராகவும், [[வீரகேசரி]] நாளேட்டின் எழுத்தாளராகவும், [[ஐ.பி.சி.]] நிறுவனத்துக்கான இலங்கை நிருபராகவும் பணியாற்றி வந்தார்.{{ref|8}}
 
 
"https://ta.wikipedia.org/wiki/ஐயாத்துரை_நடேசன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது