பால் கேரஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''பால் கேரஸ் Ph .D.-(18 ஜூலை 1852- 11 ப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
சிNo edit summary
வரிசை 1:
[[Image:Paul Carus.JPG|right|thumb|150px|பால் கேரசு]]
'''பால் கேரஸ் Ph .D.-(18 ஜூலை 1852- 11 பிப்ரவரி 1919 )'''
'''பால் கேரஸ்''' ஒரு(''Paul ஜெர்மானியCarus'', [[சூலை 18]], [[1852]] - [[பெப்ரவரி 11]], [[1919]]) ஒரு செருமானிய [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]] எழுத்தாளர் ,தத்துவத்துறை [[மெய்யியல்]] பேராசிரியர் மற்றும் உலக மதங்களின் ஒப்பீட்டியல் துறையின் மாணவர் ஆவார்.
 
'''==வாழ்க்கை குறிப்பு''' ==
கேரஸ் ஒரு ஜெர்மானிய -அமெரிக்க எழுத்தாளர் ,தத்துவத்துறை பேராசிரியர் மற்றும் உலக மதங்களின் ஒப்பீட்டியல் துறையின் மாணவர் ஆவார்.
கேரஸ் ஒரு கட்டுகோப்பான ப்ராடஸ்டன்ட்[[கிறித்தவச் சீர்திருத்த இயக்கம்|சீர்திருத்த]]க் குடும்பத்தில் ஜெர்மனியில்[[ஜெர்மனி]]யில் உள்ள இல்சென்பேர்க் எனும் ஊரில் பிறந்தார் . பின்னர் [[பிரான்சு|பிரான்சில்]] உள்ள ஸ்ட்ராஸ்பேர்க் பல்கலைகழகத்திலும்பல்கலைக்கழகத்திலும், ஜெர்மனி-துபிஞ்சேன் பல்கலைகழகத்திலும்பல்கலைக்கழகத்திலும் பயின்றார் . [[1876]] ஆம் ஆண்டு துபிஞ்சேன் பல்கலைகழகத்தில்பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற பின்பு ராணுவத்தில் சிறிது காலம் பணிபுரிந்தார் , அதன் பின்பு பள்ளியிலும் சிறிது காலம் ஆசிரியராக பணிபுரிந்தார் . ஒரு கட்டுகோப்பான ப்ராடஸ்டன்டாகவே வளர்ந்தாலும் பின்னர் அவர் அந்த நம்பிக்கைகளிலிருந்து நழுவி சென்றார் .
 
பரந்த பார்வை கொண்ட இவருக்கு பிஸ்மார்க்கின் ஜெர்மனி பிடிக்காமல் அங்கிருந்து வெளியேறி [[1884]] ஆம் ஆண்டு [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்கா]] சென்றார். .அங்கு இல்லினோயிஸ், சிகாகோ,சிகாகோ ,லா செல்லே ஆகிய ஊர்களில் வசித்தார். .எட்வர்ட் .சி .ஹெஜெளர் அவர்களின்ஹெகெலெரின் மகள் மேரியை மணந்தார். .பின்னர் மேரியின் தந்தையின் வீடான ஹெஜெளர் கேரஸ் மேன்ஷனுக்குவீட்டுக்குக் குடிபெயர்ந்தனர். .அவர்களுக்கு ஆறு குழந்தைகள் பிறந்தது பிறந்தன.
'''வாழ்க்கை குறிப்பு'''
 
அமெரிக்காவில் ஜெர்மானிய மொழியில் வெளிவரும் ஒரு பத்திரிகைக்கு ஆசிரியராக இருந்தார் . மேலும் இன்டெக்ஸ் போன்ற பல்வேறு பத்திரிக்கைகளுக்கு கட்டுரைகள் எழுதினார்.
கேரஸ் ஒரு கட்டுகோப்பான ப்ராடஸ்டன்ட் குடும்பத்தில் ஜெர்மனியில் உள்ள இல்சென்பேர்க் எனும் ஊரில் பிறந்தார் .பின்னர் பிரான்சில் உள்ள ஸ்ட்ராஸ்பேர்க் பல்கலைகழகத்திலும்,ஜெர்மனி-துபிஞ்சேன் பல்கலைகழகத்திலும் பயின்றார் .1876 ஆம் ஆண்டு துபிஞ்சேன் பல்கலைகழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற பின்பு ராணுவத்தில் சிறிது காலம் பணிபுரிந்தார் ,அதன் பின்பு பள்ளியிலும் சிறிது காலம் ஆசிரியராக பணிபுரிந்தார் .ஒரு கட்டுகோப்பான ப்ராடஸ்டன்டாகவே வளர்ந்தாலும் பின்னர் அவர் அந்த நம்பிக்கைகளிலிருந்து நழுவி சென்றார் .
 
[[1887]] ஆம் ஆண்டு அவரது மாமனாரால் தொடங்கப்பட்ட "ஓபன் கோர்ட் பப்ளிஷிங் " குழுமத்திற்கு நிர்வாக ஆசிரியரானார். இதன் நோக்கம் என்னவென்றால் , [[மதம்|மதங்கள் ]],தத்துவங்கள் தத்துவங்கள், [[அறிவியல்|அறிவியலை]]ப் பற்றிய விரிவான விவாதங்களுக்கு ஒரு தளத்தை ஏற்படுத்தி கொடுத்தல் , மேலும் முக்கியமான தத்துவ நூலை விலை குறைப்பதன் மூலம் பரவலாக அனைவருக்கும் கொண்டு சேர்த்தல் .
பரந்த பார்வை கொண்ட இவருக்கு பிஸ்மார்க்கின் ஜெர்மனி பிடிக்காமல் அங்கிருந்து வெளியேறி 1884 ஆம் ஆண்டு அமெரிக்கா சென்றார் .அங்கு இல்லினோயிஸ் ,சிகாகோ ,லா செல்லே ஆகிய ஊர்களில் வசித்தார் .எட்வர்ட் .சி .ஹெஜெளர் அவர்களின் மகள் மேரியை மணந்தார் .பின்னர் மேரியின் தந்தையின் வீடான ஹெஜெளர் கேரஸ் மேன்ஷனுக்கு குடிபெயர்ந்தனர் .அவர்களுக்கு ஆறு குழந்தைகள் பிறந்தது .
 
இதே நிறுவனம் வெளியிட்ட வேறு இரு காலாந்திர பத்திரிக்கைகளுக்கும் ( தி ஓபன் கோர்ட், ,தி மோநிஸ்ட் ) ஆசிரியராக பணிபுரிந்தார் .
அமெரிக்காவில் ஜெர்மானிய மொழியில் வெளிவரும் ஒரு பத்திரிகைக்கு ஆசிரியராக இருந்தார் .மேலும் இன்டெக்ஸ் போன்ற பல்வேறு பத்திரிக்கைகளுக்கு கட்டுரைகள் எழுதினார்.
 
பின்னர் ஜட்ஜ்நீதிபதி பிரான்சிஸ் .சி.ரஸ்ஸல் ரசல் அவரை அமெரிக்க நடைமுறைவாத கொள்கைகளை உருவாக்கிய [[சார்லஸ் சாண்டர்ஸ் பியேர்ஸ்]] அவர்களுக்கு அறிமுகம் செய்தார் . அவருடன் இனைந்துஇணைந்து பல கட்டுரைகளை பதிந்தார் . அவர் வாழ்நாளில் தத்துவம், அறிவியல், மதம்,சமூகவியல் சமூகவியல், வரலாறு, அரசியல்,தர்க்கம் தர்க்கம், மானுடவியல் போன்ற பல்வேறு துரைகளைதுறைகளைத் தொட்டு சுமார் 75 புத்தகங்களும் , 1500 கட்டுரைகளையும் எழுதினர் . இதுமட்டும்இது மட்டும் அல்லாது 19 -ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 20 -ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் வாழ்ந்த மிக சிறந்த மனங்களோடு கடிதகடிதத் தொடர்பில் இருந்தார் . [[லியோ டால்ஸ்டாய்|லேவ் தோல்ஸ்தாய் ]],நிகோலஸ் டெஸ்லா[[நிக்கோலா தெஸ்லா|நிக்கோலஸ் டெஸ்லா]],எடிசன் தொமஸ் அல்ச்வா எடிசன்|எடிசன்]], ஜான் ட்யுவீ, எர்னஸ்ட் ஹகேல் ,பூகர் பூக்கர் டி.டி .வாஷிங்டன் போன்றவர்கள் அதில் சிலர் .
1887 ஆம் ஆண்டு அவரது மாமனாரால் தொடங்கப்பட்ட "ஓபன் கோர்ட் பப்ளிஷிங் " குழுமத்திற்கு நிர்வாக ஆசிரியரானார்.இதன் நோக்கம் என்னவென்றால் , மதங்கள் ,தத்துவங்கள் ,அறிவியலை பற்றிய விரிவான விவாதங்களுக்கு ஒரு தளத்தை ஏற்படுத்தி கொடுத்தல் ,மேலும் முக்கியமான தத்துவ நூலை விலை குறைப்பதன் மூலம் பரவலாக அனைவருக்கும் கொண்டு சேர்த்தல் .
 
கேரஸ் தன்னை தத்துவ ஞானி என்பதை காட்டிலும் இறையியலாளர் என்றே முன்வைத்தார். .தான் கடவுளை நேசிக்கும் ஒரு நாத்திகவாதி என்றே அவர் கூறினார் .
இதே நிறுவனம் வெளியிட்ட வேறு இரு காலாந்திர பத்திரிக்கைகளுக்கும் ( தி ஓபன் கோர்ட் ,தி மோநிஸ்ட் ) ஆசிரியராக பணிபுரிந்தார் .
 
கேரஸ் மதநல்லிணக்க முயற்சிகளின் முன்னோடி என்று கருதலாம். .அறிவியலுக்கும் மதத்திற்கும் உள்ள தொடர்பினை அவர் ஆராய்ந்தார் . கிழக்கு தேசிய மதங்களை மேற்குலகிற்கு அறிமுகபடுத்தியஅறிமுகப்படுத்திய பலரில் அவரும் முக்கியமானவர் ஆவார்.. குறிப்பாக [[பௌத்தம்|பௌத்தத்தை]] மேற்குலகிற்கு அறிமுகம் செய்தது, ,டீ . டி. சுசுக்கியின் பௌத்த நூல்களின் மொழி பெயர்ப்புக்கு உதவியது , பௌத்த குரு சொயன் ஷாகுவுடன் இறுதி வரை நல்ல நட்புறவுடன் இருந்தது என்று அவரது பங்கு பலவகையிலும் முக்கியத்துவம் வாய்ந்தது .
பின்னர் ஜட்ஜ் பிரான்சிஸ் .சி.ரஸ்ஸல் அவரை அமெரிக்க நடைமுறைவாத கொள்கைகளை உருவாக்கிய சார்லஸ் சாண்டர்ஸ் பியேர்ஸ் அவர்களுக்கு அறிமுகம் செய்தார் .அவருடன் இனைந்து பல கட்டுரைகளை பதிந்தார் .அவர் வாழ்நாளில் தத்துவம்,அறிவியல்,மதம்,சமூகவியல் ,வரலாறு,அரசியல்,தர்க்கம் ,மானுடவியல் போன்ற பல்வேறு துரைகளை தொட்டு சுமார் 75 புத்தகங்களும் ,1500 கட்டுரைகளையும் எழுதினர் . இதுமட்டும் அல்லாது 19 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் வாழ்ந்த மிக சிறந்த மனங்களோடு கடித தொடர்பில் இருந்தார் .லேவ் தோல்ஸ்தாய் ,நிகோலஸ் டெஸ்லா ,எடிசன் ,ஜான் ட்யுவீ,எர்னஸ்ட் ஹகேல் ,பூகர் .டி .வாஷிங்டன் போன்றவர்கள் அதில் சிலர் .
 
கிழக்குலக மதங்களின் மேலான ஈடுபாடு அவர் உலக மத கூட்டமைப்பில் ([[1893]]) கலந்துகொண்ட பின்னர் வெகுவாக தீவிரமடைந்தது . இறுதிவரை அவர் பௌத்தத்தின் மீது ஆர்வம் கொண்டவாரகவேகொண்டவராகவே இருந்தார் , ஆயினும் அதில் அவர் தன்னை முழுமையாக ஈடுபடுத்திகொள்ளவில்லைஈடுபடுத்திக் கொள்ளவில்லை. அவரது கோட்பாடுகளான "அறிவியல் மதத்தை " அவர் மீண்டும் மீண்டும் தொடர்ந்து வலியுறித்தினார் . மதங்கள் பரிணாமம் அடையும் என்பது அவரது ஆழ்ந்த நம்பிக்கை . இறுதியில் இந்த தொன்ம மதங்களின் எச்சங்களிலிருந்து உண்மையை சாரமாக கொண்ட ஒரு இறுதியான உலக மதம் பிறக்கும் என்று அவர் ஆழ்ந்து நம்பினார் .
கேரஸ் தன்னை தத்துவ ஞானி என்பதை காட்டிலும் இறையியலாளர் என்றே முன்வைத்தார் .தான் கடவுளை நேசிக்கும் ஒரு நாத்திகவாதி என்றே அவர் கூறினார் .
 
கேரஸ் மதநல்லிணக்க முயற்சிகளின் முன்னோடி என்று கருதலாம் .அறிவியலுக்கும் மதத்திற்கும் உள்ள தொடர்பினை அவர் ஆராய்ந்தார் .கிழக்கு தேசிய மதங்களை மேற்குலகிற்கு அறிமுகபடுத்திய பலரில் அவரும் முக்கியமானவர் ஆவார்..குறிப்பாக பௌத்தத்தை மேற்குலகிற்கு அறிமுகம் செய்தது ,டீ .டி.சுசுக்கியின் பௌத்த நூல்களின் மொழி பெயர்ப்புக்கு உதவியது ,பௌத்த குரு சொயன் ஷாகுவுடன் இறுதி வரை நல்ல நட்புறவுடன் இருந்தது என்று அவரது பங்கு பலவகையிலும் முக்கியத்துவம் வாய்ந்தது .
கிழக்குலக மதங்களின் மேலான ஈடுபாடு அவர் உலக மத கூட்டமைப்பில் (1893)கலந்துகொண்ட பின்னர் வெகுவாக தீவிரமடைந்தது .இறுதிவரை அவர் பௌத்தத்தின் மீது ஆர்வம் கொண்டவாரகவே இருந்தார் ,ஆயினும் அதில் அவர் தன்னை முழுமையாக ஈடுபடுத்திகொள்ளவில்லை .அவரது கோட்பாடுகளான "அறிவியல் மதத்தை " அவர் மீண்டும் மீண்டும் தொடர்ந்து வலியுறித்தினார் .மதங்கள் பரிணாமம் அடையும் என்பது அவரது ஆழ்ந்த நம்பிக்கை .இறுதியில் இந்த தொன்ம மதங்களின் எச்சங்களிலிருந்து உண்மையை சாரமாக கொண்ட ஒரு இறுதியான உலக மதம் பிறக்கும் என்று அவர் ஆழ்ந்து நம்பினார் .
 
'''அறிவியல் மதம்'''
 
'''==அறிவியல் மதம்''' ==
கேரஸ் டச்சு தத்துவ ஞானியான பெனெடிக்ட் டி சௌசா அவர்களின் வழிவந்தவர் என்று கருதலாம் .மேற்குலகம் முதன்முதலாக அதன் தத்துவத்தில் இருமையை தேர்ந்தெடுத்தது மிக பெரிய தவறு என்று அவர் எண்ணினார் .உடல் -மனம்,பொருள்- கருத்து என்று அதன் தொடக்கத்திலயே இருமை பார்வை நிறைந்து இருப்பதை சுட்டி காட்டினார் .அவர் அறிவியலின் துணை கொண்டு இந்த இருமையை நிராகரித்தார் ,அதற்கு மாற்றாக ஒற்றை அறிவை நிறுவ முயன்றார் இந்த தத்துவத்தின் பெயர் தான் மொநிசம் .
 
வரி 31 ⟶ 29:
பேருண்மை என்பது காலம் ,கர்மம் ,மனித இச்சை ஆகியவற்றை கடந்தது என்கிறார் .அறிவியல் என்பது மனிதன் உருவாக்கியது அல்ல ,அவன் கண்டுகொண்டது என்கிறார் .அறிவியல், இயற்கையின் பெரும் ஒத்திசைவின் ஒரு வெளிப்பாடகவே வெளிவருகிறது.அதனாலே அதற்குள் ஒரு சமநிலை புதைந்துள்ளது என்று கூறுகிறார்
 
இவரை கீழ்திசைவாதிகளும் ,தத்துவவியலாளர்களும் மொத்தமாக நிராகரித்தனர் .இவர் நிலைப்பாடு எதிலும் சேராமல் இருந்ததே அதற்கு காரணம் .
 
 
[[en:Paul Carus]]
.
"https://ta.wikipedia.org/wiki/பால்_கேரஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது