இருவர் (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
 
வரிசை 26:
 
{{கதைச்சுருக்கம்}}
திரைப்பட நடிகராக வேண்டுமென்ற கனவுகளோடு வாழ்பவர் ஆனந்தன் ([[மோகன்லால்]]) இவருடைய கனவுகளை நிறைவேற்றும் வகையில் இவருடைய நண்பராகத் திகழ்கின்றார் கவிஞரான தமிழ்ச்செல்வம் (பிரகாஷ் ராஜ்).இருவரும் சமுதாயத்தில் மாற்றங்கள் ஏற்பட தங்களின் பழக்கப்பட்ட ஊடகங்களான கவிதை ஆற்றலின் மூலமும்,நடிப்பாற்றலின் மூலமும் தெரிவித்து மக்களின் மனங்களைக் கவருகின்றனர்.நடிப்பில்பலஎழுத்தாளரான சாதனைகள்தமிழ்ச்செல்வன் புரிந்து வரும் ஆனந்தன் அரசியலிலும்அரசியலில் தன்னை ஈடுபடுத்திக்ஈடிபடுத்திக்கொள்கின்றாரிவரத் கொள்கின்றார்.இதனைதொடர்ந்து அறியும்நடிகர் தமிழ்ச்செல்வமும்ஆனந்தனும் தன்னைதமிழ்ச்செல்வன் அரசியலில்உள்ள ஈடுபடுத்திக்கட்சியில் கொள்கின்றார்சேர்ந்துகொள்கின்றார்.அரசியல்இவர்கள் தலைவராககட்சித் இருந்த அண்ணாத்துரையின்தலைவராகவிருந்த (நாசர்) மரணத்திற்குப் பின்னர் ஒன்றாகஇருவரிடையே இருந்தவர்கள்பதவி இருஆசை கட்சிகளைகுடிகொள்ளத்தொடங்கியது.முதல்வராக உருவாக்கிக்தேர்ந்தெடுக்கப்பட்ட கொள்கின்றனர்.நண்பர்களாகதமிழ்ச்செல்வனின் இருந்தகட்சியில் தமிழ்ச்செல்வமும்உள்ளவர்களின் சொத்துக்களின் விபரங்களை மக்களுக்குத் தெரிவிக்கவேண்டுமென்று ஆனந்தன் எடுத்துரைக்கும்பொழுதிலிருந்து தமிழ்ச்செல்வனும்,ஆனந்தனும்ஆன்ந்தும் பகைவர்களாகின்றனர்.இதன்பின்னர் மத்திய அரசுடன் கூட்டு சேர்ந்து தனக்கென புதிய கட்சியொன்றினை ஆரம்பிக்கின்றார் ஆனந்தன்.அவர் தனது கட்சி சார்பான கருத்துக்களை தனக்குச் சாதகமான ஊடகமான திரைப்படங்கள் மூலம் மக்களுக்கு விளம்பரம் செய்கின்றார்.மக்கள் அவர் திரைப்படங்கள் மீதும் அவர் மீதும் கொண்டிருந்த பற்றுதல்கள் காரணமாக தேர்தலில் வெற்றிபெற்று முதல்வர் பதவியை ஏற்கின்றார்.இதன் பின்னர் தன் அதிகாரத்தினைப்பயன்படுத்தி தமிழ்ச்செல்வனை சிறையில் அடைக்கவும் செய்கின்றார்.இறுதியில் அவர் இறக்கும் சமயம் அவரின் பூதவுடலைப் பார்க்க வரும் தமிழ்ச்செல்வன் தன் நண்பனின் உடலைக்கூடப் பார்க்கமுடியாது போகவே மனம் நொந்து தன் நண்பனைத் தன் கவியினால் அரவணைத்துக்கொள்கின்றார்.
 
== விருதுகள் ==
"https://ta.wikipedia.org/wiki/இருவர்_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது