கரிசலாங்கண்ணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
சிNo edit summary |
||
வரிசை 19:
== காணப்படும் நாடுகள் ==
[[இலங்கை]], [[இந்தியா]] போன்ற நாடுகளில் காணப்படும் இது ஓராண்டுத் தாவரமாகும்.
== மருத்துவ குணங்கள் ==
செடி முழுவதும் மருத்துவக் குணமுடையதாகும்.▼
▲செடி முழுவதும் மருத்துவக் குணமுடையதாகும்.
*நாள் பட்ட [[சளி]], [[கோழை]] போன்ற நோய்கள் உடனடியாக நீங்கும்
* உடலின் இரும்புச் சத்து குறைவதால் இரத்தத்தில் உள்ள சிவப்பணுக்கள் எண்ணிக்கை குறைந்து போகும். இதனால் உடல் சோர்வடையும். இரத்த சோகை மனிதர்களை ஆட்டிப்படைக்கும் ஒருகொடிய நோயாகும். இரத்த சோகையுள்ளவர்கள் கரிசலாங் கண்ணியை நிழலில் உலர்த்தி பொடி செய்து காலை, மாலை இருவேளைகளில் ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் உடலுக்குத் தேவையான இரும்புச் சத்து கிடைக்கும். இதனால் இரத்தத்தில் சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். இரத்த சோகை நீங்கும்.
{{herb-stub}}
|