'''முதலாம் முகம்மது ஷா''' ([[ஆங்கிலம்]]-''Mohammed Shah I'') (1358-1375) [[பாமினி பேரரசு|பாமினி இராச்சியத்தை]] நிறுவிய அலாவுதீன் பாமன் சுல்தானின் மூத்த [[மகன்|மகனே]], முதலாம் முகம்மது ஆவார். இவர் பாமினிப் பேரரசின், இரண்டாம் அரசர் ஆவார். இவர் தனது காலத்தில் நாணயச் [[சீர்திருத்தம்|சீர்திருத்தத்தை]] மேற்கொண்டார். அதனால் ஏராளமான [[தங்கம்|தங்க]] [[நாணயம்|நாணயங்களை]] அச்சிட்டு [[நாடு]] முழுவதும் புழக்கத்தில் விட்டார். [[1360]]-இல் [[விஜயநகரப் பேரரசு|விசயநகர]] முதலாம் புக்கருக்கும், பாமினி இராச்சியத்திற்கும் [[போர்]] மூண்டது. இப்போரில் முதலாம் முகம்மது தீரத்துடன் போரிட்டு வென்றார். [[1362]]-இல் தொடங்கிய [[வாரங்கல்]] போரில் பாமனி சுல்தான்கள் முழுவெற்றி அடைந்தனர்.[[File:004mhd1-2.JPG|[[தாமிரம்|தாமிரக்]] காசுகள்|thumb|right|210px]]
தம்முன் பாடிய சில [[பாடகர்]]களுக்கு விசயநகர கருவூலத்திலிருந்து பரிசு தரும்படி கூறினார். இதனால் இரு இராச்சியங்களுக்கிடையே