ஐதர் அலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎இறப்பு: அக இணைப்புகள் உருவாக்கம்
சி →‎போர்கள்: அயிதர் அலியின் ஏவுகணைகள்:'''
வரிசை 34:
 
==போர்கள்==
அயிதர் அலியின் போர்திறன் வரலாற்று அறிஞர்களால் மிகவும் பாராட்டப்படுகிறது. தமது சமகால எதிரிகளை விட போர் நுட்பத் திறன்களில் கவனம் செலுத்தினார். ஆங்கிலேயர் [[இரண்டாம் உலகப் போர்|இரண்டாம் உலகப் போருக்குப்]] பிறகே, ஏவுகணைகளை தமது படைகளில் மேம்படுத்தி புகுத்தினர். ஆனால்,அலி ஐரோப்பிய ஆய்வாளர்களைக் கொண்டு ஏவுகணை உருவாக்கி போரிட்டார். உலக ஏவுகணை வரலாற்றில் அலி முயற்சிகள் போற்றப்படுகிறது.
 
'''அலியின் ஏவுகணைகள்:''' அட்டைக்கு பதிலாக [[உலோகம்|உலோகக்]] குழாய்களைக் கொண்டு, [[அடி|10அடி]] உயரமுள்ள [[மூங்கில்]]களை பயன்படுத்தி ஏறத்தாழ[[கிலோ|6கிலோ]] எடையுள்ள, நூற்றுக்கணக்கான ஏவுகணைகளைத் தயாரித்தார்.இதன் செயலாக்கத்தைக் கண்டு,ஆங்கிலேயப் படை சிதறி ஓடியது.
 
===முதலாம் மைசூர் போர்===
1767-1769 என இரண்டுஆண்டுகள், அலிக்கும் ஆங்கிலேய மேற்தளபதி யோசப் சுமித்துக்கும் முதலாம் மைசூர் போர் நடந்தது. [[ஈரோடு|ஈரோட்டில்]] ஆங்கிலப்படையை, அலியின் படை வென்றது. இப்போரில், தனது தோல்வியை, தளபதி நிக்சன் ஒப்புக்கொண்டார்.மேற்கே [[மராத்தி|மராத்தியரை]] வென்று [[மங்களூர்|மங்களூரை]] வென்றார். கிழக்கே வெள்ளையரை தனியே எதிர்த்தார். இப்போரினைக் கண்ட அயிதராபாத்தின் அரசர்<small>(ஹைதராபாத் நிஜாம்)</small> அச்சத்தால், 23.2.[[1768]]-இல் ஆங்கிலேயருடன் அமைதி ஒப்பந்தம் செய்துக் கொண்டார். ஆங்கிலேயரோ, அயிதர்அலியுடன் [[ஒப்பந்தம்]] செய்து கொண்டனர். அதன்படி, அவரவர் பிடித்த [[நிலம்|நில]]ப்பகுதிகளை, அவரவரிடமே விட்டுக் கொடுத்தனர்.மேலும், [[மைசூர் அரசு|மைசூருக்கு]] ஆபத்தெனில், ஆங்கிலப்படை உதவிக்கு வருமென்றும் ஒப்பந்தத்தில் எழுதி கையொப்பமிட்டனர்.இப்போரை, ''முதல் காலனியாதிக்க எதிர்ப்புப் போர்'' என சில [[வரலாறு|வரலாற்று]] ஆய்வாளர்கள் குறிப்பிடுவர்.
"https://ta.wikipedia.org/wiki/ஐதர்_அலி" இலிருந்து மீள்விக்கப்பட்டது