பதினெண் புராணங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 23:
== <big>மகாபுராணங்கள்</big> ==
பழமையான புராணங்களைச் சிறப்பிக்கும் நோக்கில் அவற்றைப் பிற்காலத்தவர்கள் மகாபுராணம் என்று அழைத்தனர். திருப்பூவணப் புராணத்திலே 46,0 695, 1272 ஆகிய பாடல்களில் புராணங்கள் 18 எனக்
இவற்றை முறையே, "மச்சம் கூர்மம் வராகம் வாமனம், பிரமம் வைணவம் பாகவதம் சைவம், இலிங்கம் பௌடிகம் நாரதீயம் காணுடம், பிரமகைவர்த்தம் மார்க்கண்டேயம் காந்தம் பிரமாண்டம் ஆக்கினேயம் பதுமம் என்றிவை பாற்படு பதினெண் புராண மாகும்" எனத் <big>திவாகரச் சூத்திரம்</big> கூறுகிறது.
இப்பதினெண் புராணங்களும், திருப்பூவணப் புராணத்தில் கீழ்க்கண்ட
"சைவ மார்க்கண்டங் காந்தந்தந்தங்கியவி லிங்கங் கூர்மம்
வையகம்புகழ் வராகம் வாமனமருவு மச்சம்
வரி 36 ⟶ 37:
மாதிரம்புகழும் பாகவதத்துடன்மருவுமேத
பேதமி லாக்கிநேயம் பிரமகைவர்த்தமியாவு
மோதிடநின்னாற்கேட்டோமொன்பதிற்றிருபுராணம்" (பாடல் எண் 315, 316)
மேலும்
"பிரமகைவர்த்தமாம் பெரும் புராணத்திற்
றருமஞ்ஞன் காதை யத்தியாயஞ் சாற்றிடி
னருமை யிங்கெழுபஃதந்த நாலதிற்
கரைதரு சவுனக கருத்திற் காண்டியால்" (பாடல் 565)
என்ற திருப்பூவணப் புராணப் பாடல், இப்பதினெண் புராணங்களையும் "மகாபுராணங்கள்" என்று உறுதியிட்டுக் கூறுகிறது.
=சிவ புராண பிரச்சணை=
|