பதினெண் புராணங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 23:
== <big>மகாபுராணங்கள்</big> ==
பழமையான புராணங்களைச் சிறப்பிக்கும் நோக்கில் அவற்றைப் பிற்காலத்தவர்கள் மகாபுராணம் என்று அழைத்தனர். திருப்பூவணப் புராணத்திலே 46,0 695, 1272 ஆகிய பாடல்களில் புராணங்கள் 18 எனக் கந்தசாமிப்குறிப்பிடப் புலவர் பாடியுள்ளார்​பெற்றுள்ளது. "அவை, 1) சைவம், 2) பவிஷ்யம், 3) மார்க்கண்டம், 4) இலிங்கம், 5)காந்தம், 6) வராகம், 7) வாமனம், 8) மச்சம், 9) கூர்மம் 10) பிரமாண்டம் 11) காருடம் 12) நாரதீயம், 13) விஷ்ணு, 14) பாகவதம், 15) பிரமம், 16) பதுமம், 17) ஆக்னேயம், 18)பிரமகைவர்த்தம் என்பன".
 
இவற்றை முறையே, "மச்சம் கூர்மம் வராகம் வாமனம், பிரமம் வைணவம் பாகவதம் சைவம், இலிங்கம் பௌடிகம் நாரதீயம் காணுடம், பிரமகைவர்த்தம் மார்க்கண்டேயம் காந்தம் பிரமாண்டம் ஆக்கினேயம் பதுமம் என்றிவை பாற்படு பதினெண் புராண மாகும்" எனத் <big>திவாகரச் சூத்திரம்</big> கூறுகிறது.
 
இப்பதினெண் புராணங்களும், திருப்பூவணப் புராணத்தில் கீழ்க்கண்ட பாடலில்பாடல்களில் வரிசைப் படுத்திப் பாடப் பெற்றுள்ளன.
:
 
"சைவ மார்க்கண்டங் காந்தந்தந்தங்கியவி லிங்கங் கூர்மம்
வையகம்புகழ் வராகம் வாமனமருவு மச்சம்
வரி 36 ⟶ 37:
மாதிரம்புகழும் பாகவதத்துடன்மருவுமேத
பேதமி லாக்கிநேயம் பிரமகைவர்த்தமியாவு
மோதிடநின்னாற்கேட்டோமொன்பதிற்றிருபுராணம்" (பாடல் எண் 315, 316)
 
(பாடல் எண் 315, 316)
​மேலும்
இப்பதினெண் புராணங்களையும் "மகாபுராணங்கள்" என்று கூறுவதை உறுதி செய்யும் வகையில், தருமஞ்ஞன் முத்தி பெற்ற சருக்கத்தின் இறுதியிலே, இச்சருக்கத்தைப் படிப்போருக்கும் கேட்போருக்கும் பலன் சொல்லும் பாடலிலே,
"பிரமகைவர்த்தமாம் பெரும் புராணத்திற்
றருமஞ்ஞன் காதை யத்தியாயஞ் சாற்றிடி
னருமை யிங்கெழுபஃதந்த நாலதிற்
கரைதரு சவுனக கருத்திற் காண்டியால்" (பாடல் 565)
என்ற திருப்பூவணப் புராணப் பாடல், இப்பதினெண் புராணங்களையும் "மகாபுராணங்கள்" என்று உறுதியிட்டுக் கூறுகிறது.
பிரமகைவர்த்த புராணத்தைப் "பெரும் புராணம்" என்று கந்தசாமிப் புலவர் குறிப்பிட்டுள்ளார்.
 
=சிவ புராண பிரச்சணை=
"https://ta.wikipedia.org/wiki/பதினெண்_புராணங்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது