லிசியே நகரின் தெரேசா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
|||
வரிசை 22:
}}
'''லிசியே நகரின் தெரேசா''' (2 ஜனவரி 1873 – 30 செப்டம்பர் 1897), அல்லது '''[[குழந்தை இயேசு]] மற்றும் இயேசுவின் திருமுகத்தின் தெரேசா''', (இயற் பெயர்:
இவர் இறை அழைத்தலை இளம் பருவத்திலேயே உணர்ந்து, 15 வயதில் 1888 இல், பல்வேறு தடைகளையும் மீறி, கார்மேல் சபையில் சேர்ந்தார். ஒன்பது ஆண்டுகள் அங்கேயே பணிபுறிந்து, கடைசி பதினெட்டு மாதங்கள் ஆன்மாவின் இருண்ட கலத்தில் ([[:en:Dark Night of the Soul]]) அவதியுற்று, அவர் [[காச நோய்|காச நோயால்]] 24 வயதில் இறந்தார்.
இவரின் ''ஓர் ஆன்மாவின் வரலாறு'' என்னும் தன்வரலாற்று நூலை இவரின் இறப்புக்கு பின் சிறிதளவே அச்சிட்டு வெளியிடனர். ஆனாலும் அது பலராலும் படிக்கப்பட்டு, இவரை 20-ஆம் நூற்றாண்டின் மிகப்பெரும் புனிதராக பிறர் கண்டுணர வழிவகுத்தது. [[பதினொன்றாம் பயஸ் (திருத்தந்தை)|பதினொன்றாம் பயஸ்]] இவருக்கு புனிதர் பட்டம் வழங்கி, இவரை தன் ஆட்சியின் விண்மீன் ஆக்கினார் என்பர்.<ref>Guy Gaucher, ''The Spiritual Journey of Therese of Lisieux'', p 211, ISBN 0-232-51713 4</ref> 1927-இல் இவர் மறை பரப்பு நாடுகளின் துணை பாதுகாவலியாக [[பிரான்சிஸ் சவேரியார்|பிரான்சிஸ் சவேரியாருடன்]] அறிவிக்கப்பட்டார். 1944-இல் பிரான்சு நாட்டின் பாதுகாவலியாக [[ஜோன் ஆஃப் ஆர்க்|ஜோன் ஆஃப் ஆர்கோடு]] அறிவிக்கப்பட்டார். 19 அக்டோபர் 1997-இல் [[இரண்டாம் யோவான் பவுல் (திருத்தந்தை)|இரண்டாம் யோவான் பவுல்]] இவரை கத்தோலிக்க திருச்சபையின் 33-ஆம் மறைவல்லுநராக (திருச்சபையின் தூணாக) அறிவித்தார். இவ்வாறு அறிவிக்கப்பட்டவர்களில் இவரே வயதால் மிக இளையவரும், மூன்றாவது பெண்ணும் ஆவார். இன்று இவரின் பக்தி உலகம் முழுவதும் பரவியுள்ளது.<ref>''Thérèse of Lisieux: God's gentle warrior'' by Thomas R. Nevin, 2006 ISBN 0-19-530721-6 page 26</ref>
தெரேசா ஒரு
▲தெரேசா ஒரு மறைந் வாழ்க்கை வாழ்ந்து, ''அறியப்படாமல் இருக்க வேண்டும்,'' என்றே விரும்பினார். ஆனால் இவரின் இறப்புக்கு பின் இவரின் தன்வரலாற்று நூல் இவரை வெளி உலகிற்கு காட்டியது. இவரின் கடிதங்கள், கவிதைகள், சமய நாடகங்களில், இறை வேண்டல்கள், மற்றும் இவரது கடைசி உரையாடல்கள், இவரது சகோதரிகள் பதிவு செய்த இவரின் ஓவியங்கள் மற்றும் புகைப்படங்கள் - (பெரும்பாலும் சகோதரி செலின்னால் செய்யப்பட்டவை) இவரை பலரும் கண்டுணர வழிவகுத்தது.
▲அவரது ஆன்மீக வாழ்வின் ஆழம், பலருக்கு ஊக்கமளிப்பதாக இருந்தது. அவர் அதனைப்பற்றி கூறும் போது, "என் வழி முழுவதும் நம்பிக்கை மற்றும் அன்பு உள்ளது" ஏன்றார். தனது தாழ்ச்சியிலும் எளிமையிலும், அவர் கடவுளையே தனது புனிதமாக நம்பினார்.
லிசியே நகரில் உள்ள, புனித தெரேசா பேராலயம், பிரான்சு நாட்டிலேயே, லூர்து நகருக்கு அடுத்து மிக அதிக திருப்பயணியர் வரும் இடமாக உள்ளது.<ref>[http://www.vatican.va/holy_father/john_paul_ii/angelus/1997/documents/hf_jp-ii_ang_19971019_en.html Vatican website: Proclamation as Doctor of the Church]</ref><ref>CatholicForum.com: Patron Saints Index: [http://www.catholic-forum.com/saints/saintt02.htm Thérèse of Lisieux] Retrieved on 1 அக்டோபர் 2006
வரி 41 ⟶ 38:
[[File:Image-Basilique de Lisieux crytpte.jpg|thumb|240px|லிசியே நகரில் உள்ள புனித தெரேசா பேராலயத்தின் உட்புறம்]]
தெரேசாவை வெளி உலகிற்கு தெரிவித்தது, அவரின் தன்வரலாற்று நூல் – ''ஓர் ஆன்மாவின் வரலாறு'' (L'histoire d'une âme) ஆகும். அதை அவர் தன் சபைத் தலைவியின் கட்டளைக்கு பணிந்து எழுதினார். இதை 1985-இல் தன் இளம் பருவ நினைவுகளிலிருந்து எழுதலானார். மற்றும் 1986-இல் தன் சகோதரியும், அம்மடத்திலேயே கணியராயும் இருந்த சகோ. திரு இருதயத்தின் மரியாளுக்கு எழுதிய
இந்தூல்
==புனித தெரேசாவின் பெற்றோருக்கு முக்திபேறுபட்டம்==
தேரேசாவின் பெற்றோருக்கு புனிதர்பட்ட செயல்கள் துவங்கி உள்ளன. இவர்கள் திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுலால், 1994-இல் வணக்கத்திற்குரியவர் என அறிவிக்கப்பட்டனர். 2004-இல் [[மிலான்]] நகர பேராயர், நுரையீரலில் நோய் உள்ள ஒரு குழந்தைக்கு ஏற்ப்பட்ட குணத்தை ஏற்றுக்கொண்டு, 12 ஜூலை 2008 அன்று, கார்தினால் சரைவா மார்டின்ஸால், இவர்களின் 150-ஆவது திருமண நாளன்று, [[அருளாளர் பட்டம்|முக்திபேறுபட்டம்]] அளிக்கப்பட்டது.<ref>{{cite web
|