நாராயணன் என்ற சொற்பொருள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary |
|||
வரிசை 9:
* வெளி முதலிய ஐந்து பெரும்பூதங்களும் ஒன்றோடொன்று நன்கு கலந்து வெளித் தோற்றம் பெறுமுன்னர், தனித்தனியாக இருந்தன.அவைகளுக்கு 'காரணோதகம்' அல்லது 'அப்பு' என்று பெயர். அம்மூல தத்துவங்களில் உட்புகுந்து அவற்றைத் தன்னிடமாகக் கொண்டு படைப்பைத் தொடங்கியவர் 'நாராயணன்'<ref> ''ஆபோ நாரா:'' என்று கூறும் மனுஸ்மிருதி 1-10</ref>
* <ref>வேதாந்த தேசிகர்: '
:: '''நாராணாம் அயனம்''' அதாவது, நாரங்களுக்கு அயனம், என்பது முதல் வகை.
:: '''நாரா: அயனம் யஸ்ய ஸ:''', அதாவது 'நாரங்களை அயனமாக (நுழையப்படும் பொருளாக) உடையவர்' என்பது இரண்டாவது வகை.
|