எக்காளக் கூத்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
எக்காளம் என்பது ஒரு இசைக்கருவி , இவ்விசைக்கருவியை இசைத்துக்கொண்டே ஆடும் ஆட்டம் எக்காளக் கூத்து என்று அழைக்கபடுகிறது. [[நாயக்கர் ]] மரபில் வரும் [[தொட்டிய நாயக்கர் ]] இனத்தவர்களால் ஆடபடுவதுஆடப்படுவது இந்த ஆட்டம் .
 
==எக்காள கருவி ==
வனப்பகுதியில் உள்ள காட்டு எருமைகளின் கொம்பால் செய்யப்படும் ஒருவகையான கருவியால் இம்மக்கள் ஓசை எழுப்புவர் . இவ்வாறாக எழுப்பும் நேரத்தில் இசைக்கு தகுந்தவாறு ஆட்டம் ஆடுவர் . மற்றபடி இவ்வாட்டத்தை ஆட பெரிய விதமான கட்டுப்பாடுகட்டுப்பாடுகள் இல்லை .
 
==தொட்டிய நாயக்கர்கள் ==
 
வேட்டையாடுவதை குல தொழிலாககுலத்தொழிலாக கொண்டு இருக்கும் [[ராஜகம்பளம் ]] மக்கள் , தாங்கள் வேட்டையாடும் நேரத்தில் கிடைக்கும் விலங்குகளின் கொம்புகளை வெய்துவைத்து இசை எழுப்புவர் , இவ்வாறாக இசைக்கும் நேரத்தில் மக்கள் அனைவரும் ஆட தொடங்குவர் . வேட்டைக்கு சென்று வந்த களைப்பை போக்கவும் , புத்துணர்ச்சி அடையவும் இவ்வாறான கலை நிகழ்சிகளை செய்கின்றனர் .மிக மிகத் திறமையாக தொழில்நுட்பத்துடன் வேட்டையாடும் திறன்மிக்க இச்சமூக மக்கள் வில், அம்பு, கருக்கருவாள், ஈட்டி, தொரட்டி உள்ளிட்ட ஆதி பயன்பாட்டுப் பொருட்களைப் பயன்படுத்தியே வேட்டையாடுவார்கள்.
 
==வேட்டை ஆடும் உணவை பகிர்ந்து கொடுப்பது ==
"https://ta.wikipedia.org/wiki/எக்காளக்_கூத்து" இலிருந்து மீள்விக்கப்பட்டது