லண்டன் வன்முறைகள் 2011: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
|||
வரிசை 36:
[[File:Firemen in action at Tottenham riots 2011 aftermath.ogv|thumb|right|லண்டனில் 1930 ஆம் ஆண்டுக் கட்டடம் ஒன்று தீக்கிரையானது.]]
[[படிமம்:Burning car after Manchester riots.jpg|thumb|right|லண்டன் வன்முறைகள் 2011]]
[[பிரித்தானியா]]வில் அண்மைக்காலங்களில் ஏற்பட்ட வன்முறைகளுள் [[ஆகத்து 6]] [[2011]] ஆரம்பித்த வன்முறை பாரதூரமான வன்முறையாகக் கருதப்படுகின்றது. பிரித்தானியாவின் பிரதமர், துணைப் பிரதமர், நிதி அமைச்சர், உள்துறை அமைச்சர், லண்டன் மேயர் என அரசாங்கத்தின் முக்கியத்தர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் விடுமுறையைக் கழிக்கச் சென்ற நிலையில் லண்டனில் வரலாறு காணாத இக்கலகம்
==பின்னணி==
வடக்கு லண்டன், டோட்டன்ஹாம் பகுதியில் கறுப்பின இளைஞர் ஒருவர் காவல் துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்துடன், இங்கு சிக்கல் ஆரம்பித்தது. [[ஆகத்து 4]] ல் மார்க் டக்கன் என்ற நான்கு பிள்ளைகளின் தந்தையான 29 வயதுடைய கலப்பின இளைஞர் ஒருவரைப் பொலீஸார் சுட்டுக்கொன்றனர். அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் [[ஆகத்து 6]] திகதி புரோட்வோட்டர் பாமில் இருந்து டோட்டன்ஹாம் காவல் நிலையம் வரை அமைதி ஊர்வலம் ஒன்று நடத்தப்பட்டது. காவல் நிலையம் முன் திரண்டு நீதி கேட்டு போராட்டம் நடத்தினர். அவர்களை காவல்துறையினர் பலப்பிரயோகம் செய்து கலைத்தபோது, கலவரம் பரவியது. சிறியளவிலான ஆர்ப்பாட்டமே இவ்வாறு பாரிய கலவரமாக அங்குள்ள பல நகரங்களுக்கும்
==தொடரும் கலவரங்கள்==
வரிசை 45:
[[படிமம்:Fireman in action at Tottenham riots 2011 aftermath-crop.jpg|தீயை அணைப்பதற்கான போராட்டம்|thumb|right]]
[[படிமம்:Barclays - 2011 London Looting.jpg|பாதிப்புக்குள்ளான இடங்களில் ஒன்று|thumb|right]]
ஆகத்து 6 2011 டோட்டன்ஹாமில் ஆரம்பித்த கலகம் லண்டனின் பல்வேறு பகுதிகளுக்கும்
==கலவரத்துடன் தொடர்புடைய முதலாவது மரணம்==
தெற்கு லண்டனில் [[ஆகத்து 8]] அன்று நடந்த வன்செயல்களின் போது சுடப்பட்ட ஒருவர்
==தகவல் பரிமாற்றம்==
இங்கிலாந்தில் வன்முறைகள் இடம்பெற்று வரும் நிலையில் அங்கு வன்முறையாளர்கள் தங்கள் தகவல் பரிமாற்றத்திற்கு பிளக்பெரி மெசஞ்சர் சேவை மற்றும் பேஸ்புக், டுவிட்டர் வலையமைப்புகளை பாவிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வன்முறைகளில் ஈடுபட்டுள்ளோர் தங்களிடையே தகவல்களைப் பரிமாற்றுவதற்கு இவ்வசதிகள் பெரும் பங்களிப்பு செய்வதாக
இவற்றின் ஊடாகவே எங்கு அடுத்து வன்முறை நிகழப்போகின்றது? எங்கே ஒன்று கூடுவது, எவற்றைத் தாக்குதவது மற்றும் கொள்ளையடிப்பது தொடர்பில் தகவல்கள் பரிமாற்றப்படுவது
பிரித்தானிய இளைஞர்களில் 37% பிளக்பெரி கையடக்கத்தொலைபேசிகளையே பயன்படுத்தி வருகின்றனர். இக் கையடக்கத்தொலைபேசிகளுக்கான பிரத்தியேக தகவல் பரிமாற்ற சேவையே பிளக்பெரி மெசஞ்சர் ஆகும். இதன்மூலம் பலருக்கு ஒரே நேரத்தில் வேகமாகவும், துரிதமாகவும், இலவசமாகவும் தகவல்களை அனுப்பமுடியும். மேலும் இதன் சிறப்பம்சம் அதன் பாதுகாப்பு பொதுவாக பிளக்பெரி மெசஞ்சர் சேவையின் மூலம் தகவல்களை அனுப்பும் போது அவற்றின் மென்பொருள் குறியீட்டுச்சொற்களை (என்கிறிப்ஷன்) பரிசீலிக்க முடியாது. மேலும் பிளக்பெரி மெசஞ்சர் பாவனையாளர்கள் பின்(இரகசிய) இலக்கமொன்றினை பரிமாறிக் கொள்ள வேண்டும் .இது அவர்களின் தகவல் பரிமாற்றத்தை இரகசியமாக வைத்திருக்க உதவுகின்றது. இதனை நன்கு அறிந்துவைத்துள்ள கலகக்காரர்கள் இவற்றைப் பயன்படுத்துவது தெரியவந்துள்ளது. இது அங்குள்ள பாதுகாப்புப் பிரிவினருக்கு பெரும் தலையிடியைக் கொடுத்துள்ளது.
==நாடு திரும்பிய பிரதமர்==
|