அருணா சாயிராம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பகுப்பு:வாழும் நபர்கள் சேர்க்கப்பட்டது using HotCat |
No edit summary |
||
வரிசை 2:
==ஆரம்ப கால வாழ்க்கை==
அருணா சாயிராம் [[மும்பை]]யில் வளர்ந்தவர். இவரது குடும்பம் இசைப் பிண்ணணி கொண்டது. இவரது தாயார் ராஜலட்சுமி சேதுராமன் ஆலத்தூர் சகோதரர்கள் மற்றும் தஞ்சாவூர் சங்கர அய்யரின் சிஷ்யை. அருணாவின் வீட்டிற்கே வந்து டி. பிருந்தா அவர்கள் இசையினைக் கற்பித்தார். மும்பையில் தான் இருந்து இல்லம் பல இசைக்கலைஞர்கள் வந்து செல்லும் இடமாக இருந்ததால் தான் இசை ஆர்வம் பெற்றிருக்கக் கூடும் என்று தொலைக்காட்சி நேர்காணலில் அருணா தெரிவித்துள்ளார்.<ref>[http://www.youtube.com/user/metroplusshow?feature=mhum#p/a/u/2/0XeQz26vBqA அருணா சாயிராம் உடனான நேர்காணல்]</ref>
==கலை வாழ்க்கை==
|