விஷ்ணு சஹஸ்ரநாமம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
|||
வரிசை 155:
''அணு:'' - அணுவானவர்; ''பிருஹத்'' - பெரிதானவர்; ''கிருஶ:'' - மெலிதானவர்; ''ஸ்தூல:'' -பருத்தவர்; ''குணபிருத்'' - குணங்களைத் தாங்கி நிற்பவர்; ''நிர்குண: - குணமற்றவர்'' ; ''மஹான்'' -மிகப்பெரியவர்; ''அத்ருத:'' - தாங்கப்பெறாதவர்.
இவ்வெட்டு நாமங்களில் முதல் ஆறு நாமங்களிலுள்ள எதிர்மாற்றுப் பொருட்களைப் பற்றி [[விஷ்ணுஸஹஸ்ரநாமத்தில் வரும் எதிர்மாறான பெயர்கள் | இங்கே]] பார்க்கவும். இவ்வெட்டு நாமங்களையும் ஒன்று சேரப் பார்க்கும்போது, பராசர பட்டரின் உரையிலிருந்து நமக்கு ஓர் அருமையான பொருள் கிடைக்கிறது. பீஷ்மர் இவைகளை இந்த வரிசையில் தொகுத்ததின் உட்பொருளும் விளங்குகிறது. [[யோகசூத்திரம் |யோகசூத்திரத்தின்]] மூல ஆசிரியர் [[பதஞ்சலி]] எட்டு யோகசித்திகளைப் பற்றிக் குறிப்பிடுகிறார். அவையாவன: ,
::''அணிமா'', அதாவது, உடலை அணுவளவு சிறிதாக ஆக்கிக்கொள்ளும் ஆற்றல்;
::''மஹிமா'', அ-து, உடலை பிரம்மாண்டமான அளவிற்கு பெரிதாக ஆக்கிக் கொள்வது;
வரிசை 166:
இவ்வெட்டு நாமங்களில் இவ்வெட்டு யோகசித்திகளையுடையவர் பகவான் என்று சொல்லப் பட்டிருக்கிறது.நாமங்களின் வரிசையும், சித்திகளின் வரிசையும் ஒத்துப்போகும் அழகைப் பார்க்கலாம்.
==பன்னிரு நாமங்கள்==
|