பண்டாரநாயக்க பன்னாட்டு வானூர்தி நிலையம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி மகிந்த சிந்தனையிலான வீரவில விமானநிலையம் பற்றிய தகவல்கள் சேர்ப்பு
உரை திருத்தம்
வரிசை 1:
'''பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம்''' தற்போது இலங்கையில் இருக்கும் ஒரே பன்னாட்டு விமான நிலையமாகும். [[இலங்கை]] விடுதலை அடைந்தபோது [[பலாலி|பலாலியில்]] [[திருச்சி|திருச்சிக்கான]] விமான சேவை தந்த ஒரு பன்னாட்டு விமான நிலையமும் கட்டுநாயக்கவில் ஒரு விமான நிலையமும் இருந்தது. பலாலி பன்னாட்டு விமான நிலையமானது உள்நாட்டுப் பிரச்சினைகளைச் சாட்டாக வைத்து மூடப்பட்டது.
[[இலங்கை]] சுதந்திரம் அடைந்தபோது [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பணத்தில்]] [[பலாலி|பலாலியில்]] ஒர் சர்வதேசவிமானநிலையமும் [[திருச்சி|திருச்சிக்கான]] விமானசேவையும் கட்டுநாயக்கவில் விமானநிலையமும் இருந்தது. பலாலி சர்வதேச விமானநிலையமானது உள்நாட்டுப் பிரச்சினைகளைச் சாட்டாக வைத்து மூடப்பட்டது. '''பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையமே''' தற்போது இலங்கையில் இருக்கும் ஒரே சர்வதேச விமானநிலையமாகும். 2006 ஆம் ஆண்டில் மகிந்த சிந்தனையின் அடிப்படையில் வீரவிலவில் ஓர் பன்னாட்டு விமானநிலையம் ஒன்றை நிர்மானிக்கும் பணிகள் ஆரம்பமாகவுள்ளது. இது [[கொழும்பு|கொழும்பில்]] இருந்து வடக்கே 35 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
 
இரண்டாம் உலக மகாயுத்தில்உலகப்போரில் இது ராயல் விமானப் படையின் ஓர்தளங்களில் தளமாகவும்ஒன்றாக அமைந்தது. இன்றளவும் இதில் [[இலங்கை விமானப் படை|இலங்கை விமானப் படையின்]] விமானப் படைத் தளமும் அமைந்துள்ளது. இதுவே [[விடுதலைப் புலிகள்|விடுதலைப் புலிகளின்]] [[கட்டுநாயக்கா விமானப் படைத் தளத் தாக்குதல்|கட்டுநாயக்கா விமானப் படைத் தளத் தாக்குதலிற்கு]] வழியமைத்தது.
 
இவ்விமான நிலையமானது 1970 இல் SWRD பண்டாரநாயக்கவின் நினைவாக பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையம் எனப் பெயரிடப் பட்டதுபெயரிடப்பட்டது. 1977இல் [[ஐக்கிய தேசியக் கட்சி]] ஆட்சிமாறியதும் கட்டுநாயக்க சர்வதேச விமானநிலையம்விமான நிலையம் எனப் பெயர்மாற்றப் பட்டதுபெயர்மாற்றப்பட்டது. பின்னர் இது மீண்டும் 1994 ஆம் ஆண்டு [[இலங்கை சுதந்திரக் கட்சி]] ஆட்சியைக் கைப்பற்றியதும் மீள்வும் பழைய பெயரிற்கு மாற்றப் பட்டது.
 
[[ஜூன் 24]], [[2001]] ஆங்கிலத் திரைப்படங்களில் வருவதுபோன்றுஅன்று திகைப்பூட்டும் வகையில் [[தமிழீழ விடுதலைப் புலிகள்]] விமானநிலையத்தில்விமான நிலையத்தில் உள்ள கடுமையான பாதுக்காப்புக்களை எல்லாம் மீறி உள்நுழைந்துநுழைந்து 26 போர்வர்த்தக மற்றும் வர்த்தகபோர் விமாங்களைச் சேதப் படுத்தினர்சேதப்படுத்தினர்.
 
2006 ஆம் ஆண்டில் வீரவிலவில் புதிய பன்னாட்டு விமான நிலையம் ஒன்றை கட்டும் பணிகள் தொடங்கவுள்ளது. இது [[கொழும்பு|கொழும்பில்]] இருந்து வடக்கே 35 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
 
[[பகுப்பு:இலங்கை]]