திருத்தூதர் பணிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2) (தானியங்கிஇணைப்பு: bar:Apostlgschicht; மேலோட்டமான மாற்றங்கள்
clean up using AWB
வரிசை 8:
 
[[திருத்தூதர் பணிகள் (நூல்)|திருத்தூதர் பணிகள்]] என்னும் நூல் [[லூக்கா நற்செய்தி (நூல்)|லூக்கா நற்செய்தி நூலின்]] தொடர்ச்சியான இரண்டாவது பகுதி (1:1). ஆகவே, மூன்றாவது [[நற்செய்தி|நற்செய்தி நூலின்]] ஆசிரியரே இந்நூலின் ஆசிரியர் என்னும் மரபு எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.
 
 
இந்நூலின் பிந்திய பகுதியில் ஆசிரியர் தாமே கண்ட நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குவதாக எழுதுகிறார். ''நாங்கள் பயணம் செய்தோம்'', ''நாங்கள் தங்கியிருந்தோம்'', ''நாங்கள் போதித்தோம்''' போன்ற பகுதிகள் இந்நூலின் ஆசிரியர் [[பவுல் (திருத்தூதர்)|தூய பவுலின்]] உடன்பணியாளர் என்பதைச் சுட்டிக்காட்டுகின்றன. இப்பகுதிகள் கீழ்வருமாறு:
வரி 15 ⟶ 14:
* திப 21:1-18;
* திப 27:1-28:16.
 
 
[[திருத்தூதர் பணிகள் (நூல்)|திருத்தூதர் பணிகள்]] நூலின் ஆசிரியர் பற்றிய பிற குறிப்புகளை [[லூக்கா நற்செய்தி (நூல்)|லூக்கா நற்செய்தி நூலின்]] முன்னுரையில் காண்க.
வரி 22 ⟶ 20:
 
[[இயேசு கிறித்து|இயேசு கிறித்துவோ]] அவர் வழியைப் பின்பற்றுபவர்களோ உரோமை அரசுக்கு எதிராகக் குற்றம் ஏதும் செய்யாதவர்கள் என விளக்கம் அளிக்கவும், பிற இனத்தாருக்குத் திருத்தூதராகத் தேர்ந்துகொள்ளப்பட்ட [[பவுல் (திருத்தூதர்)|புனித பவுல்]] யூதருக்கு எதிராகப் பெருந் தவறு ஒன்றும் செய்யவில்லை என்று எடுத்துரைக்கவும் இந்நூலை [[லூக்கா நற்செய்தி (நூல்)|லூக்கா]] எழுதுகிறார்.
 
 
இச்சூழலில் [[நற்செய்தி|நற்செய்திப் பணியும்]] இறைவார்த்தைப் போதனையும் சிறப்பிடம் பெறுகின்றன. [[தூய ஆவி|தூய ஆவியார்]] <ref>[http://en.wikipedia.org/wiki/Holy_Spirit தூய ஆவி]</ref> துணையுடன் கடவுளது மீட்புத் திட்டத்துக்குச் சான்று பகர்வது திருச்சபையின் கடமை என்பது தெளிவாகிறது. திருத்தூதர்கள் - குறிப்பாகப் [[பேதுரு (திருத்தூதர்)|பேதுருவும்]] <ref>[http://en.wikipedia.org/wiki/Saint_Peter புனித பேதுரு]</ref> [[பவுல் (திருத்தூதர்)|பவுலும்]] <ref>[http://en.wikipedia.org/wiki/Paul_the_Apostle புனித பவுல்]</ref> - எவ்வாறு திருத்தொண்டாற்றினர் என்பது விளக்கமாக எடுத்துரைக்கப்படுகிறது. [[பவுல் (திருத்தூதர்)|பவுல்]] உரோமையில் சான்று பகர்ந்து கொண்டிருப்பதே [[திருத்தூதர் பணிகள் (நூல்)|திருத்தூதர் பணிகள் நூலின்]] முடிவுரையாக அமைகின்றது.
வரி 37 ⟶ 34:
 
* ''பாரளாவிய பின்னணி; சிரியா, சின்ன ஆசியா அரசியல் பின்புலம்'': இயேசு பிறந்தபோது உரோமைப் பேரரசன் யார், சிரியாவை ஆண்டது யார் போன்ற விவரங்கள் (லூக்கா 2:1-2; 3:1-2).
* ''இயேசுவின் கலிலேயாவில் நற்செய்தி அறிவித்து, புதுமைகள் நிகழ்த்திப் பணியாற்றுகிறார்'': (லூக்கா அதிகாரங்கள் 4 முதல் 9 வரை).
* ''இயேசு சமாரியா, யூதேயா வழி பகுதிகளில் பணியாற்றிக்கொண்டே எருசலேம் நோக்கிச் செல்கிறார்'': இயேசு வழியில் போதனை வழங்குகிறார்; அரும்செயல்கள் புரிகிறார் (லூக்கா அதிகாரங்கள் 9 முதல் 19 வரை).
* ''எருசலேமில் இயேசு'': (லூக்கா அதிகாரங்கள் 19 முதல் 24 வரை).
வரி 45 ⟶ 42:
* ''எருசலேமில் திருத்தூதர் ஆற்றிய பணி'': (திருத்தூதர் பணிகள் அதிகாரங்கள் 1 முதல் 5 வரை).
* ''எருசலேமிலிருந்து கிளம்பி, சமாரியா, யூதேயா பகுதிகளில் திருத்தூதர்கள் பணியாற்றுதல்'': (திருத்தூதர் பணிகள் அதிகாரங்கள் 6 முதல் 9 வரை).
* ''திருத்தூதர்கள் சிரியாவிலும் சின்ன ஆசியாவிலும் நற்செய்தி அறிவித்து, ஐரோப்பாவில் கால்வைக்கின்றனர். அன்றைய உலகின் மையமாகக் கருதப்பட்ட உரோமைக்கும் நற்செய்தி பரவுகிறது; உலகளாவிய செய்தியாக மாறுகிறது'': (திருத்தூதர் பணிகள் அதிகாரங்கள் 9 முதல் 28 வரை).
 
 
மேலே காட்டிய விதத்தில் [[லூக்கா நற்செய்தி (நூல்)|லூக்கா நற்செய்தி நூலையும்]] [[திருத்தூதர் பணிகள் (நூல்)|திருத்தூதர் பணிகள் நூலையும்]] அவற்றின் அமைப்புமுறை அடிப்படையில் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, இவ்விரு நூல்களின் ஆசிரியர் '''எருசலேம்''' நகருக்கு எத்துணை முதன்மை அளிக்கிறார் என்பது புலப்படும். [[இயேசு கிறித்து|இயேசுவின்]] வாழ்வும் பணியும் (சாவு, [[இயேசுவின் உயிர்த்தெழுதல்|உயிர்த்தெழுதல்]] உட்பட) எருசலேமில் உச்சக்கட்டத்தை எய்துகின்றன; அதுபோல, திருத்தூதர்களின் பணியும் எருசலேமை மையமாகக் கொண்டு, படிப்படியாக (கலிலேயா, சமாரியா, யூதேயா, சிரியா, சின்ன ஆசியா, ஐரோப்பா வழியாக) உலகின் மையத்திற்கே சென்று எல்லா மனிதருக்கும் அறிவிக்கப்படுகின்ற [[நற்செய்தி|நற்செய்தியாக]] மாறுகிறது.
வரி 53 ⟶ 49:
 
<br />''இயேசு திருத்தூதர்களை நோக்கி, "தூய ஆவி உங்களிடம் வரும்போது நீங்கள் கடவுளது வல்லமையைப் பெற்று எருசலேமிலும் (அதிகாரங்கள் 1-5) யூதேயா, சமாரியா முழுவதிலும் (அதிகாரங்கள் 6-9) உலகின் கடையெல்லை வரைக்கும் (அதிகாரங்கள் 10-28) எனக்குச் சாட்சிகளாய் இருப்பீர்கள்" என்றார்''.
 
 
மேற்கூறிய கட்டமைப்புத் தவிர [[திருத்தூதர் பணிகள் (நூல்)|திருத்தூதர் பணிகள்]] நூலைத் [[பேதுரு (திருத்தூதர்)|திருத்தூதர் பேதுரு ஆற்றிய பணிகள்]] என்றும் [[பவுல் (திருத்தூதர்)|திருத்தூதர் பவுல் ஆற்றிய பணிகள்]] என்றும் இரு பெரும் பிரிவுகளாகவும் பிரித்துப் பார்க்கலாம்.
வரி 59 ⟶ 54:
* [[பேதுரு (திருத்தூதர்)|திருத்தூதர் பேதுரு ஆற்றிய பணிகள்]]: திப அதிகாரங்கள் 1 முதல் 12 வரை.
* [[பவுல் (திருத்தூதர்)|திருத்தூதர் பவுல் ஆற்றிய பணிகள்]]: திப அதிகாரங்கள் 13 முதல் 28 வரை.
 
 
== இந்நூலின் உள்ளடக்கம் ==
 
''தூய ஆவி உங்களிடம் வரும்போது நீங்கள் கடவுளது வல்லமையைப் பெற்று எருசலேமிலும் யூதேயா, சமாரியா முழுவதிலும் உலகின் கடையெல்லை வரைக்கும் எனக்குச் சாட்சிகளாய் இருப்பீர்கள்'' (1:8) என்று [[இயேசுவின் உயிர்த்தெழுதல்|உயிர்த்தெழுந்த ஆண்டவர் இயேசு]] கூறியிருந்தார். அக்கூற்றே [[திருத்தூதர் பணிகள் (நூல்)|திருத்தூதர் பணிகள்]] நூலுக்கு மையச் செய்தியாக அமைகின்றது.
 
 
யூதரும் சமாரியரும் கிரேக்கரும் பிற இனத்தவரும் [[தூய ஆவி|தூய ஆவியால்]] ஆட்கொள்ளப்பட்டு ஆண்டவரின் சாட்சிகளாகின்றனர். இறைவார்த்தைப் பணி வளர்ந்து பெருக, எங்கும் கிறித்தவ சபைகளாகிய [[திருச்சபை|திருச்சபைகள்]] நிறுவப்படுகின்றன. எனவே இந்நூலைத் '''தூய ஆவியின் பணிகள்''' எனவும் அழைக்கலாம்.
 
 
இந்நூலில் [[பேதுரு (திருத்தூதர்)|பேதுரு]], [[ஸ்தேவான் (புனிதர்)|ஸ்தேவான்]], [[பவுல் (திருத்தூதர்)|பவுல்]] ஆகியோரின்.அருளுரைகள் [[இயேசு கிறித்து|இயேசு கிறிஸ்து]] பற்றிய '''கிறித்தியல்''' (Christology) <ref>[http://en.wikipedia.org/wiki/Christology கிறித்தியல்]</ref> விளக்கங்களை அளிக்கின்றன.
வரி 136 ⟶ 128:
 
== திருத்தூதர் பணிகள் நூலின் உட்பிரிவுகள் ==
 
 
</div>
"https://ta.wikipedia.org/wiki/திருத்தூதர்_பணிகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது