சாலடிய நாகரிகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
|||
வரிசை 1:
அசிரிய அரசு வீழ்ச்சியின் விளிம்பில் இருந்த போது '''சாலடியர்''' என்ற செமிட்டிக் இனத்தவர் பாபிலோனியாவைக் கைப்பற்றி சில ஆண்டுகள் ஆண்டனர். அதை சாலடிய நாகரிகம் என்பர். இவர்கள் பாரசீக வளைகுடாவின் முனையிலிருந்து படை எடுத்து பாபிலோனியாவை கைப்பற்றியதால் '''புதிய பாபிலோனியர்கள்''' என்று கூறப்பட்டனர்.<ref>நாகரிக வரலாறு (பண்டைக் காலம்), டாக்டர்.ஏ.சுவாமிநாதன், ராகவேந்திரா அச்சகம், <big>reference book for TNPSC group 1 & M.A. History</big></ref>
|