எஸ். முத்துக்குமாரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up
வரிசை 24:
| footnotes =
}}
ஓய்வு பெற்ற உதவிப் பதிவாளர் நாயகமான '''எஸ். முத்துக்குமாரன்''' அவர்கள் ஈழத்தைச் சேர்ந்த வானொலி, மேடைநாடாகாசிரியராகவும் எழுத்தாளராகவும் உள்ள சமகாலத்தவராகும். இவர் சமகால எழுத்தாளரான [[சாமித்தம்பி தில்லைநாதன்|சைவப் புலவர். எஸ். தில்லைநாதன்]] அவர்களின் மூத்த சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
==வாழ்க்கைக் குறிப்பு==
வரிசை 40:
 
==சிறுகதைகள்==
# இதுதான் விதியா:1963-05-19 இல் வீரகேசரியில் வெளியானது.
# நீங்காத நினைவுகள்:1966-12-31 இல் ராதா எனும் பத்திரிகையில் வெளியானது.
# நூன சித்தி:பெப்ரவரி 1962 இல் கலை முரசு எனும் பத்திரிகையில் வெளியானது.
 
"https://ta.wikipedia.org/wiki/எஸ்._முத்துக்குமாரன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது