ஊர்மிளா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

15 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  12 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
வரிசை 1:
'''ஊர்மிளா''' இராமாயணக்கதையில் வரும் மிதிலை அரசன் சனகனின் மகள். [[சீதை]]யின் தங்கை. இவளை இராமனின் தம்பி இலக்குவன் மணமுடித்தான். இவர்களுடைய மகன்கள் அங்கதனும் தர்மகேதுவும் ஆவர். மேலும் ராமனைராமனைப் பிரிந்து சீதை அசொகவனத்தில்அசோகவனத்தில் அடைந்த துன்பங்களை ஊர்மிளா தனது கனவனைகணவனைப் பிரிந்து அயொத்தி அரண்மனையிலேயே உணவும் உரக்கம்உறக்கமும் இன்றி அனுபவித்தார் என்றும் ராமயணத்தில் ஒரு பாகத்தில் கூறப்பட்டுள்ளது.மெலும் மேலும் இலக்குவன் தனது சகோதரன் ரமனுக்காகராமனுக்காக தனது வாழ்வை தியாகம் செய்தது போல ஊர்மிளா தனது கனவனுகாககணவனுகாக தனது வாழ்வை தியாகித்தால்தியாகம் செய்தாள். ரமாயணத்தில் வரும் மற்ற பெண்களைபெண்களைப் போல் அல்லாமல் எதையும் எதிர்பாரமல்எதிர்பாராமல் வாழும் குணத்தில் தனித்துவம் பெற்று திகழ்கிறாள்பெற்றவள் ஊர்மிளா.
 
{{இராமாயணம்}}
51,788

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/863783" இருந்து மீள்விக்கப்பட்டது