பழமொழி நானூறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 52:
*"அடுத்தர என்றாற்கு வாழியரோ என்றான்" (பா.381) (தம் புகழைப் பாடிய கௌதமனாருக்கு அவர் குறை தீர வேள்வி செய்த சேரன் செங்குட்டுவன்).
 
== நாலடியாரில்பழமொழி நானூறில் வரும் புராணக் குறிப்புகள் ==
"பொலந்தார் இராமன் துணையாகத் தான் போந்து" (பா.258) - இராமாயணம்.
"அரக்கில்லுள் பொய்யற்ற ஐவரும் போயினார்" (பா235) "பாரதத் துள்ளும் பணையம் தம் தாயமா" (பா.357) - பாரதம். "ஆ ஆம் எனக்கெளிதென்று உலகம் ஆண்டவன்(மாவலி)" [பா.184] "உலகந்தாவிய அண்ணலே" (பா.178)(உலகம் அளந்த வாமானன்)."மதுகைடபர்" (பா.302)போன்ற புராணக் குறிப்புகள் நாலடியாரில் இடம் பெற்றுள்ளன.
"https://ta.wikipedia.org/wiki/பழமொழி_நானூறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது