மதராசு மருத்துவக் கல்லூரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎வரலாறு: ஆவணம் சேர்க்கப்பட்டது.
→‎வரலாறு: ஆவணம் சேர்க்கப்பட்டது.
வரிசை 4:
 
==வரலாறு==
ஆங்கிலேய வீரர்களின் காயங்களுக்கு சிகிச்சை செய்வதற்காக 1665ஆம் ஆண்டு [[சென்னை அரசுப் பொது மருத்துவமனை]] தொடங்கப்பட்டது. [[புனித ஜார்ஜ் கோட்டை|செயின்ட். ஜார்ஜ் கோட்டை]]யில் செயல்பட்டு வந்தது. இம்மருத்துவமனையில் மருத்துவர்களுக்குப் பயிற்சி அளிக்க 1835ல் ஒரு மருத்துவப் பயிற்சிப் பள்ளி தொடங்கப்பட்டது. இந்தியர்கள் 1842 முதல் இக்கல்லூரியில் அனுமதிக்கப்பட்டனர்.1850ல் கல்லூரியாக அங்கீகாரம் பெற்றது.அக்டோபர் 1 1950, முதல் மெட்ராஸ் மருத்துவக்கல்லூரி என்று அழைக்கப்படுகிறது.1852இல் முதல் தொகுப்பு மாணவர்கள் பட்டம் பெற்றனர்.1857இல் மெட்ராஸ் பல்கலைக்கழக அங்கிகாரம் பெற்றது.உலகின் முதல் நான்கு பெண் மருத்துவர்களில் ஒருவரான மரு.மேரி சார்லலெப் 1878ஆம் ஆண்டு பட்டம் பெற்றார்.இந்தியாவின் முதல் பெண் மருத்துவரான மரு.முத்துலட்சுமி ரெட்டி இங்கு பயின்றவரே.2010 பிப்ரவரி 2இல் இக்கல்லூரி 175 ஆண்டுகள் மருத்துவம் பயிற்றுவித்த பெருமையை பெற்றது.
 
[[பகுப்பு:தமிழ்நாட்டு மருத்துவக் கல்லூரிகள்]]
"https://ta.wikipedia.org/wiki/மதராசு_மருத்துவக்_கல்லூரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது