க. கைலாசபதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
விக்கியாக்கம் |
||
வரிசை 1:
[[படிமம்:drk.jpg|right|thumb|framed|பேராசிரியர் க.கைலாசபதி]]
'''க.கைலாசபதி''' ([[ஏப்ரல் 5]], [[1933]] - [[டிசம்பர் 6]], [[1982]]) [[இலங்கை]]யைச் சேர்ந்த ஒரு தமிழ் இலக்கிய விமர்சகர், திறனாய்வாளர்.▼
▲'''க.கைலாசபதி''' (1933 - 1982) [[இலங்கை]]யைச் சேர்ந்த ஒரு தமிழ் இலக்கிய விமர்சகர், திறனாய்வாளர்.
==வாழ்க்கைக் குறிப்பு==
இவர் 1933 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 5 ஆம் திகதி, அக்காலத்தில் [[மலேயா]] என்று அழைக்கப்பட்ட, இன்றைய [[மலேஷியா]]வின் தலைநகரமான [[கோலாலம்பூர்|கோலாலம்பூரில்]] பிறந்தார். சிறுபராயத்திலேயே [[யாழ்ப்பாணம்]] வந்த இவர்,
இலங்கையின் [[கண்டி]] நகருக்கு அருகிலுள்ள [[பேராதனைப் பல்கலைக்கழகம்|பேராதனைப் பல்கலைக் கழகத்தில்]] [[தமிழ்]] கற்றுப் பட்டம் பெற்றார். அக்காலத்தில் பெயர் பெற்ற தமிழ்ப் பேராசிரியர்களான
==தொழில்==
பட்டம் பெற்றபின்
பின்னர் அங்கிருந்து விலகிய அவர் கல்வித்துறையில் புகுந்தார். கலாநிதிப் (முனைவர்) பட்டம் பெறுவதற்காக [[பர்மிங்காம் பல்கலைக் கழகம்|பர்மிங்காம் பல்கலைக் கழக]]த்தில் சேர்ந்து, "Tamil Heroic Poetry" என்னும் தலைப்பில் ஆய்வுசெய்து பட்டம் பெற்றார். [[1974]] ஆம் ஆண்டில்
==இலக்கியப் பணி==
==இவரது ஆக்கங்கள்==
இவர் பல நூல்களையும் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். இவர் கலாநிதிப் பட்டத்துக்காகச் செய்த ஆய்வும் நூலாக வெளியிடப்பட்டது. இவரது ஆக்கங்கள், தமிழ் இலக்கியத் துறையை மட்டுமன்றி, சமயம், பண்பாடு, சமுதாயம், அரசியல் போன்ற பல துறைகளையும் சார்ந்திருந்தது. 1982ல், "ஈழத்துத் தமிழ்ச் சமுதாயத்தின் பண்பாட்டு மற்றும் இன உணர்வுகள்" என்னும் தலைப்பில் இவராற்றிய, புனிதவதி திருச்செல்வம் நினைவுப் பேருரை, ஈழத்தமிழர்களுக்கான ஒரு முக்கிய பங்களிப்பாகும். "அடியும் முடியும்", "பண்டைத் தமிழர் வாழ்வும் வளமும்", "தமிழ் நாவல் இலக்கியம்", "இலக்கியச் சிந்தனைகள்" என்பனவும் அவரியற்றிய நூல்களிற் சில.
மிக இளம் வயதிலேயே மாணவர்கள், அறிஞர்கள் மத்தியில் மட்டுமன்றிப் பொதுமக்கள் மத்தியிலும் புகழ் பெற்ற இவர்,
==இவரது நூல்கள்==
வரி 28 ⟶ 26:
* ''இலக்கியச் சிந்தனைகள்''
[[
[[பகுப்பு:ஈழத்து எழுத்தாளர்கள்]]
|