அசோக் குமார் (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary |
சிNo edit summary |
||
வரிசை 7:
| producer =
| writer = [[இளங்கோவன்]]
| starring = [[தியாகராஜ பாகவதர்|எம். கே. தியாகராஜ பாகவதர்]]<br/>[[வி. நாகையா]]<br/>ரங்கசாமி ஐயங்கார்<br/>[[என். எஸ். கிருஷ்ணன்]]<br/>கே. மகாதேவய்யர்<br/>[[எம்.ஜி.ஆர்.|எம். ஜி. ராமச்சந்திரன்]]<br/>கே. வி. வெங்கட்ராமய்யர்<br/>முறாலி<br/>[[பி.
| music =
வரிசை 25:
| imdb_id =
}}
'''அசோக்குமார்''' [[1941]] ஆம் ஆண்டு வெளிவந்த [[தமிழ்த் திரைப்பட வரலாறு|தமிழ்த் திரைப்படம்]] ஆகும். ராஜா சந்திரசேகர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் [[தியாகராஜ பாகவதர்|எம். கே. தியாகராஜ பாகவதர்]], [[வி. நாகையா|சித்தூர் வி. நாகையா]], [[என். எஸ். கிருஷ்ணன்]], [[எம். ஜி.
==கதை==
வரிசை 32:
யுத்தகளம் சென்று வெற்றி விஜயனாக வந்த தனது மகன் குணாளனை (தியாகராஜ பாகவதர்), தன் இளையாளான திஷ்யரக்ஷிதைக்கு (கண்ணாம்பா) அறிமுகப்படுத்தினார் அசோகர் (வி. நாகையா). அப்பால் அவனுக்கு சீக்கிரமே யுவராஜ பட்டாபிஷேகம் செய்யவும் நினைத்தார்.
இந்த
மறுநாள் தன் தந்தையின் விருப்பப்படி குணாளன் திஷ்யரக்ஷதையின் முன் பாடினான். அவன் பாடிக்கொண்டிருக்கும் போதே, அசோகர் மந்திரியின் அழைப்பிற்கிணங்க, வேலையாக வெளியே சென்றார். இதுதான் சமயம் என்று குணாளனைத் தன் இச்சைக்கு இசையத் தூண்டினாள் இளையராணி. குணாளன் மறுத்தான். இளையராணி வெகுண்டாள். அசோகர் வந்தார். குணாளன் மீது வீண்பழிசுமத்தினாள் திஷ்யரக்ஷதை.
வரிசை 43:
==இப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள்==
இப்படத்தில் மொத்தம் 19 பாடல்கள் இடம்பெற்றிருந்தன.
* ''பூமியில் மானிட ஜென்ம மடைந்துமோர்'' (பாகவதர்)
* ''உனைக் கண்டு மயங்காத பேர்களுண்டோ'' (ராகம்: [[பைரவி]], தாளம்: [[ஆதி தாளம்|ஆதி]], பாகவதர்)
வரிசை 51:
==வெளியிணைப்புகள்==
*[http://www.imdb.com/title/tt0157332/ சர்வதேச திரைப்பட தரவுத் தளத்தில் அசோக்குமார்]
[[பகுப்பு:தமிழ்த் திரைப்படங்கள்]]
|