அசோக் குமார் (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 7:
| producer =
| writer = [[இளங்கோவன்]]
| starring = [[தியாகராஜ பாகவதர்|எம். கே. தியாகராஜ பாகவதர்]]<br/>[[வி. நாகையா]]<br/>ரங்கசாமி ஐயங்கார்<br/>[[என். எஸ். கிருஷ்ணன்]]<br/>கே. மகாதேவய்யர்<br/>[[எம்.ஜி.ஆர்.|எம். ஜி. ராமச்சந்திரன்]]<br/>கே. வி. வெங்கட்ராமய்யர்<br/>முறாலி<br/>[[பி. கண்ணம்பாகண்ணாம்பா]]<br/>டி. வி. குமுதினி<br/>[[டி. ஏ. மதுரம்]]
 
| music =
வரிசை 25:
| imdb_id =
}}
'''அசோக்குமார்''' [[1941]] ஆம் ஆண்டு வெளிவந்த [[தமிழ்த் திரைப்பட வரலாறு|தமிழ்த் திரைப்படம்]] ஆகும். ராஜா சந்திரசேகர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் [[தியாகராஜ பாகவதர்|எம். கே. தியாகராஜ பாகவதர்]], [[வி. நாகையா|சித்தூர் வி. நாகையா]], [[என். எஸ். கிருஷ்ணன்]], [[எம். ஜி. ராமச்சந்திரன்இராமச்சந்திரன்]], [[பி. கண்ணம்பாகண்ணாம்பா]], [[டி. ஏ. மதுரம்]] மற்றும் பலர் நடித்துள்ளனர். நியூடோன் ஸ்டுடியோவில் [[மதுரை]] முருகன் டாக்கி பிலிம் கம்பெனியால் இது தயாரிக்கப்பட்டது.
 
==கதை==
வரிசை 32:
யுத்தகளம் சென்று வெற்றி விஜயனாக வந்த தனது மகன் குணாளனை (தியாகராஜ பாகவதர்), தன் இளையாளான திஷ்யரக்ஷிதைக்கு (கண்ணாம்பா) அறிமுகப்படுத்தினார் அசோகர் (வி. நாகையா). அப்பால் அவனுக்கு சீக்கிரமே யுவராஜ பட்டாபிஷேகம் செய்யவும் நினைத்தார்.
 
இந்த சந்தோஷச்மகிழ்ச்சிச் செய்தியை தன் காதலி காஞ்சனமாலாவிடம் (டி. வி. குமுதினி) தெரிவித்தான் குணாளன். அதை ஒட்டுக்கேட்ட திஷ்யரக்ஷதையின் தோழி பிரமீளா (டி. ஏ. மதுரம்) ஆத்திரங் கொண்டு யுவராஜ்ய பட்டாபிஷேகம் நடக்காதவாறு செய்துவிடவேண்டுமென முயற்சித்தாள். ஆயினும் யுவராஜரது பட்டாபிஷேகம் நடக்காது நிறகவில்லை. அந்த பட்டாபிஷேகத்தின் போது, திஷ்யரக்ஷதை குணாளன் நெற்றியில் திலகமிட்டாள். அவனது ஸ்பரிசம் பட்டதும் தன்னையுமறியாமல் அவன்மீது காதல் கொண்டாள். அன்றிரவு காஞ்சனமாலையும் குணாளனும் உல்லாசமாகப் பாடிக்கொண்டிருந்தனர். அவர்களது காதல் பாட்டு திஷ்யரக்ஷதையின் காமத்தீயை நன்றாகக் கிளறிவிட்டுவிட்டது.
 
மறுநாள் தன் தந்தையின் விருப்பப்படி குணாளன் திஷ்யரக்ஷதையின் முன் பாடினான். அவன் பாடிக்கொண்டிருக்கும் போதே, அசோகர் மந்திரியின் அழைப்பிற்கிணங்க, வேலையாக வெளியே சென்றார். இதுதான் சமயம் என்று குணாளனைத் தன் இச்சைக்கு இசையத் தூண்டினாள் இளையராணி. குணாளன் மறுத்தான். இளையராணி வெகுண்டாள். அசோகர் வந்தார். குணாளன் மீது வீண்பழிசுமத்தினாள் திஷ்யரக்ஷதை.
வரிசை 43:
 
==இப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள்==
இப்படத்தில் மொத்தம் 19 பாடல்கள் இடம்பெற்றிருந்தன. அனைத்தையும் [[பாபநாசம் சிவன்]] அவர்கள்பாடல்களை இயற்றியிருக்கிறார். அவற்றில் பின்வரும் பாடல்கள் மிகவும் புகழ் பெற்றிருந்தன:
* ''பூமியில் மானிட ஜென்ம மடைந்துமோர்'' (பாகவதர்)
* ''உனைக் கண்டு மயங்காத பேர்களுண்டோ'' (ராகம்: [[பைரவி]], தாளம்: [[ஆதி தாளம்|ஆதி]], பாகவதர்)
வரிசை 51:
==வெளியிணைப்புகள்==
*[http://www.imdb.com/title/tt0157332/ சர்வதேச திரைப்பட தரவுத் தளத்தில் அசோக்குமார்]
 
[[பகுப்பு:தமிழ்த் திரைப்படங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/அசோக்_குமார்_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது