மனுவந்தரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Profvk (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
[[Image:HinduMeasurements.svg|thumb|right|[[இந்துக் காலக் கணிப்பு முறை|இந்துக் காலக்கணிப்பில்]] மனுவந்திரம் (மடக்கை அளவில்)]]
'''மனுவந்தரம்''' (''Manvantara'' அல்லது ''Manuvantara'') என்பது [[இந்து]]க்களின் [[இந்துக் காலக் கணிப்பு முறை|காலக் கணக்கின்]] படி ஒரு [[மனு]]வின் ஆட்சிக்காலம். ஒரு மனுவந்திரம் கொண்டது ஒரு [[இந்திரன்|இந்திரனின்]] ஆட்சிக்காலம். பதினான்கு இந்திரர்களும் அதே சமயத்தில் பதினான்கு மனுக்களும் தோன்றி மறைந்த கால அளவு [[பிரம்மன்|பிரம்மனுக்கு]] ஒருநாள். பிரம்மனின் ஒரு பகல் ஒரு '[[கல்பகாலம் |கல்பம்]]' எனப்படும். பிரம்மனுடைய இரவில் ஒருவித வியவஹாரமும் கிடையாது. ஆகையால் அவருடைய பகலையே அவருடைய நாள் என்று பேச்சு வழக்கில் சொல்வதுண்டு. இவ்வாறு முன்னூற்றறுபது நாட்கள் (கல்பங்கள், பகல்கள்) கொண்டது பிரம்மனுக்கு ஓர் ஆண்டு. பிரம்மனுடைய ஒவ்வொரு பகலுக்கும் அதற்கு சமமான ஓர் இரவு உண்டு. இரவில் காலம் தான் கணக்கிடப்படுமே ஒழிய வேறு விவகாரம் கிடையாது.
 
==காலக் கணக்கு==
வரிசை 8:
*14 மனுவந்தரம் (994 சதுர்யுகங்கள்) + நிலைமாற்ற காலம் (6 சதுர்யுகங்கள்) = 1 கற்பம்.
*1 கற்பம் = 432 கோடி ஆண்டுகள் = 1,000 சதுர்யுகங்கள்.
*360 கற்பங்கள் (=பகல்கள், பேச்சு வழக்கில் 'நாட்கள்') = பிரம்மனின் ஓர் ஆண்டு.
*2 கற்பங்கள் = 1 பிரம்மநாள்
* பிரம்மனின் 100 ஆண்டுகள் = பிரம்மனின் ஆயுள்.
 
==14 மனுவந்தரங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/மனுவந்தரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது