வெ. இராமலிங்கம் பிள்ளை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up
வரிசை 3:
 
==வாழ்க்கைக் குறிப்பு==
இராமலிங்கனார் [[சேலம் மாவட்டம்]], [[மோகனூர்|மோகனூரில்]] அம்மணிம்மாள், வெங்கடராமன் ஆகியோருக்கு பிறந்தார். [[திருச்சிராப்பள்ளி]] மாவட்ட காங்கிரஸின் செயலாளராகவும், கரூர் வட்டாரக் காங்கிரஸ் தலைவராகவும், நாமக்கல் வட்டாரக் காங்கிரஸ் தலைவராகவும் பணியாற்றியவர். தேசபக்திமிக்க தமது பேச்சினால் பல இளைஞர்களை தேசத் தொண்டர்களாக மாற்றியவர். அரசின் தடையுத்தரைவையும் மீறி, கூட்டங்களில் சொற்பொழிவாற்றியவர். 1932ல் நடைபெற்ற உப்புச் சத்தியாக்கிரக்ப் போராட்டத்தில் கலந்துகொண்டு ஓராண்டு சிறைத்தண்டனை பெற்றவர். ‘அரசவைக் கவிஞர்’ பட்டமும், `பத்மபுக்ஷன்’பத்ம பூஷண்’ பட்டமும் பெற்றவர்.
 
‘தமிழனென்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா’ என்கிற வீரநடைக்கு வித்திட்ட அவரின் நினைவாக அவர் வாழ்ந்த இல்லம் நினைவில்லாமாகநினைவில்லமாக அமைக்கப்பட்டுள்ளது. சென்னையிலுள்ள அரசு தலைமைச் செயலகசெயலகப் பத்து மாடிமாடிக் கட்டிடத்திற்கும் இவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது.
 
== கவிஞரின் நாட்டுப்பற்று ==
"https://ta.wikipedia.org/wiki/வெ._இராமலிங்கம்_பிள்ளை" இலிருந்து மீள்விக்கப்பட்டது