தூய ஆரோக்கிய அன்னை திருத்தலம், வேளாங்கண்ணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Agnel (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 46:
'''தூய ஆரோக்கிய அன்னை திருத்தலம்''' [[நாகப்பட்டினம் மாவட்டம்]], [[வேளாங்கண்ணி]] தமிழ்நாடு, இந்தியாவில் உள்ள கத்தோலிக்க திருத்தலமாகும். இவ்வாலயம் தூய ஆரோக்கிய அன்னையின் பெயரால் கட்டப்பட்டதாகும். 16ஆம் நூற்றாண்டில் நிகழ்ந்த முன்று புதுமைகளினால் இங்கே ஆரோக்கிய அன்னையின் பக்தி பரவலாயிற்று. அம்மூன்று புதுமைகள்: இடைய சிறுவனுக்கு காட்சி தந்தது, தயிர் விற்ற முடவனுக்கு கால் நலமடைந்தது, போர்துகீச மாலுமிக்கு கடும் புயலில் கரை வந்தடைய உதவியது.
 
இவ்வாலய விழாநாள் [[மரியாள் (இயேசுவின் தாய்)|கன்னி மரியாயின்மரியாவின்]] பிறந்த நாளாளும், போர்துகீசிய மாலுமி கரை அடைந்த புதுமை நடந்த நாளுமான {{MONTHNAME|9}}, 08 ஆகும். இவ்வாலயத்தின் மேர்கில் உள்ள விரிவாக்க முகப்பு, பிரான்சு நாட்டில் உள்ள லூர்து நகரில் உள்ள பேராலய வடிவில் கட்டப்பட்டது என்பது குறிக்கத்தக்கது.
 
==படத் தொகுப்பு==