சி. மௌனகுரு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
சி Quick-adding category "கூத்து ஆய்வாளர்கள்" (using HotCat)
வரிசை 5:
ஈழத்து அரங்கத்துறையில் முக்கியப் பங்களிப்பு செய்த நான்கைந்து பேர்களில் மௌனகுரு குறிப்பிடத்தக்கவர். அரங்க நடவடிக்கைகளில் அவர் பல துறைகளில் தடம் பதித்தவர். புகழ் பெற்ற ‘இராவணேசன்’, ‘சங்காரம்’ முதலிய [[கூத்து]] [[நாடகம்|நாடகங்களில்]] சிறப்பாக நடித்திருந்தார். [[இலங்கை]]த் [[தமிழ்]] மக்கள் மத்தியில் ஊறிப்போன [[சாதி]]யத்தை எதிர்த்து அரங்கேறிய இரு முக்கிய நாடக நிகழ்வுகளென “கந்தன் கருணை”யும் “சங்காரத்தை”யும் [[கே. டானியல்|டானியல்]] அவர்கள் குறிப்பிடுவார்கள். இவ்விரு நாடகங்களிலும் மௌனகுரு அவர்களின் பங்கு முக்கியமானது.
 
மௌனகுரு நாடக ஆசிரியர், அரங்கத் துறை அறிஞர் மட்டுமன்று அவர் ஒரு சிறுகதை எழுத்தாளருமாவார்...
 
==கல்வித் துறையில்==
"https://ta.wikipedia.org/wiki/சி._மௌனகுரு" இலிருந்து மீள்விக்கப்பட்டது