குரோம்பேட்டை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''குரோம்பேட்டை''' சென்னை மாநகரத்தின் தெற்குப்பகுதியில் அமைந்துள்ள ஒரு புறநகர்ப்பகுதியாகும். தேசிய நெடுஞ்சாலை 45-யில், பல்லாவரத்திற்க்கும், தாம்பரத்திற்கும் இடையில் அமைந்துள்ளது. இப்பகுதியிலிருந்து சென்னை [[அண்ணாசென்னை பன்னாட்டு வானூர்தி நிலையம்]] 4 கீ. மீ. தொலைவில் உள்ளது. இங்கு புகழ்பெற்ற [[சென்னை தொழில்நுட்ப நிறுவனம்]] எனும் பொறியியல் கல்லூரி அமைந்துள்ளது. இந்திய முன்னாள் குடியரசுத் தலைவர் திரு.[[ஆ. ப. ஜெ. அப்துல்கலாம்]], தமிழ் எழுத்தாளர் [[சுஜாதா]] ஆகியோர் இக்கல்லூரியில்தான் படித்தனர்.
 
==சூழமைவு==
"https://ta.wikipedia.org/wiki/குரோம்பேட்டை" இலிருந்து மீள்விக்கப்பட்டது