ஜோ அபேவிக்கிரம: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 15:
இவரால் நடிக்கப்பட்ட முதல் திரைப்படம் தேவசுந்தரி என்பதாகும், இருப்பினும் இத்திரைப்படத்திற்கு முன்பாக இவரால் நடிக்கப்பட்ட மற்றுமொரு திரைப்படமான 'சரதம' 1957இல் திரையிடப்பட்டது. எனவே ரசிகர்களுக்கு இவர் அறிமுகமான முதல் திரைப்படம் இதுவாகும்.
==இயற்கையோடு பின்னிப் பிணைந்த பாத்திரங்கள்==
இவர் திரைப்படத்துறையில் பல பாத்திரங்களில் நடித்துள்ளார். இவர் நடித்த பாத்திரங்கள் ஒன்றுக்கொன்று வித்தியாசமானவையாகும். இயற்கையான நடிப்பினையே இவர் விரும்பியிருந்தார். இவரின் பெரும்பாலான பாத்திரங்கள் இயற்கையோடு பின்னிப் பிணைந்தவை.
முன்மாதிரி
 
இவரின் நடிப்பும், வாழ்வும் இளைய தலைமுறை நடிகர்களுக்கு ஒரு முன்மாதிரியாகும். தான் இறக்கும்வரை கலைத்துறையை மாத்திரமே நேசித்துவந்த இவர் ஏனைய துறைகளை அதிகமாக நேசிக்கவில்லை. இலங்கையில் அண்மைக்காலங்களாக திரைப்படத்துறையில் ஓரளவு பிரபல்யம் அடைந்ததும் அரசியலில் ஈடுபட்டுவரும் கலாசாரம் தலைதூக்கியுள்ள இக்காலகட்டத்தில் இவருக்கும் பலவித அரசியல் அழைப்புகள் வந்தன. ஆனால் அவற்றை செவிமடுக்காது தான் இறக்கும்வரை கலைஞனாகவே வாழ வேண்டும் என்ற உயர் இலட்சியத்தில் வாழ்ந்து அந்த இலட்சியத்துடனேயே மரணித்தார்.
 
==இறப்பு==
"https://ta.wikipedia.org/wiki/ஜோ_அபேவிக்கிரம" இலிருந்து மீள்விக்கப்பட்டது