மாரிகாலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→=இலங்கையில் மாரிகாலம்: *திருத்தம்* *விரிவாக்கம்* |
|||
வரிசை 1:
[[படிமம்:Heavy Rain.jpg|thumb|right|240px|மழை]]
'''மாரிகாலம்''' அல்லது '''மழைக்காலம்''' என்பது ஒரு [[பருவ காலம்]] ஆகும். குறிப்பிட்ட இடம் அல்லது ஒரு [[நாடு]], ஒரு ஆண்டில் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட ஒரு சில மாதங்கள், சராசரி [[மழைவீழ்ச்சி]]யை பெறும் காலமே மாரிகாலம் என அழைக்கப்படுகின்றது<ref>Glossary of Meteorology (2009). [http://amsglossary.allenpress.com/glossary/search?id=rainy-season1 Rainy season.] American Meteorological Society. Retrieved on 2008-12-27.</ref>. சிலரைப் பொறுத்த அளவில் மழைக்காலம் விரும்பத்தகாத காலமாக இருப்பதனால், [[தகுதிச் சொல்வழக்கு|தகுதிச் சொல்வழக்கின்படி]], இக்காலத்தை '''பசுமைக்காலம்''' என்றும் அழைக்கலாம். மழைவீழ்ச்சியின் காரணமாக [[மரம்]], [[செடி]], [[செடிகொடி|கொடி]]கள், மற்றும் [[பயிர்|பயிர்கள்]] பசுமையாக செழித்து வளர்வதனால், பசுமைக்காலம் என அழைக்கப்படலாம். இந்த மழைக்காலமானது, ஒவ்வொரு [[ஆண்டு]]ம், குறிப்பிட்ட காலங்களில் ஏற்படும் [[பருவப் பெயர்ச்சிக் காற்று]] மூலமாகவே ஏற்படுகின்றது. அக்காலங்கள் இடத்துக்கு இடம் வேறுபடும்.
==இலங்கையில் மாரிகாலம்==
[[இலங்கை]]யில் [[இந்தியப் பெருங்கடல்]], மற்றும் [[வங்காள விரிகுடா]]வில் இருந்து வரும் பருவப் பெயர்ச்சிக் காற்று காரணமாகவே [[மழை]] பெய்கின்றது<ref>[http://en.wikipedia.org/wiki/Geography_of_Sri_Lanka]</ref>. இந்த மழைக்காலம் ஆண்டுக்கு ஆண்டு வேறுபாட்டைக் காட்டுகின்றது. ஒவ்வொரு ஆண்டும், இந்த மழைக்காலத்தை கருத்தில் கொண்டு நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்படுகின்றது. இதில் இரண்டு பருவமழை பெறும் காலமாகவும் (Monsoon), மற்றைய இரண்டும் மழைக்காலங்களுக்கு இடைப்பட்ட காலங்களாகவும் (Inter Monsoon) காணப்படுகின்றன.<ref name=Jayawardene>[http://www.sljol.info/index.php/SLJP/article/viewFile/197/206] {{Cite journal|author=Jayawardene,H.K.W.I., Sonnadara,D.U.J., Jayewardene.D.R. |title=Trends of Rainfall in Sri Lanka over the Last Century |publisher=Institute of Physics - Sri Lanka |location=Department of Physics, University of Colombo, Sri Lanka | year=2005 | journal=Sri Lankan Journal of Physics,| volume=6| pages=7-17}}</ref>.
[[
ஆகஸ்ட்-செப்டம்பரில் இருந்து [[நவம்பர்]]-[[ஒக்டோபர்]] வரையான காலம் இரு மழைக்காலப் பருவங்களுக்கு இடையான காலமாகக் கருதப்படுகின்றது. இக்காலத்தில் பொதுவாக மழை குறைவாக, உலர் காலமாக இருக்கும். ஆனாலும் சில சமயம் திடீரெனத் தோன்றும் [[சூறாவளி]]க் காற்று, [[தீவு|தீவின்]] தென்மேற்கு, [[வடகிழக்கு]], [[கிழக்கு]]ப் பிரதேசங்களில் மழையைக் கொண்டு வரும்.
வரி 11 ⟶ 12:
மீண்டும் பெப்ரவரி-மார்ச்சிலிருந்து மே நடுப்பகுதி வரையான காலம், இரு மழைக்காலப் பருவங்களுக்கு இடைப்பட்ட, பொதுவாக உலர் காலமாகக் கருதப்படும். இக்காலம் ஒளி அதிகம் இருக்கும் காலமாகவும், வேறுபட்ட காற்று வீசும் காலமாகவும், சில சமயம் இடியுடன் கூடிய மழையைப் பெறும் காலமாகவும் இருக்கும்.
இந்த இரு மழைக்காலங்களை ஒட்டியே, இலங்கையரின் முக்கிய [[உணவு|உணவுக்கான]] [[நெல்]] பயிர்ச்செய்கை செய்யப்படும். வடகிழக்கு பருவப் பெயற்சிக் காற்றினால் கிடைக்கும் மழைக்காலம் மஹா பருவம் (Maha season) எனவும், தென்மேற்குப் பருவப் பெயற்சிக் காற்றினால் கிடைக்கும் மழைக்காலம் யல பருவம் (Yala season) எனவும் அழைக்கப்படும்<ref>[http://archive.unu.edu/unupress/unupbooks/80815e/80815E0l.htm</ref>.
==இந்தியாவில் மாரிகாலம்==
|