மாரிகாலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→இலங்கையில் மாரிகாலம்: *திருத்தம்* |
→இலங்கையில் மாரிகாலம்: *திருத்தம்* |
||
வரிசை 9:
பொதுவாக ஒக்டோபர், [[நவம்பர்]] இரு மழைக்காலங்களுக்கு இடைப்பட்ட காலமாகக் கருதப்படுகின்றது<ref name=wiki/><ref name=Jayawardene/>. இக்காலத்தில் பொதுவாக மழை குறைவாக, உலர் காலமாக இருக்கும். ஆனாலும் சில சமயம் திடீரெனத் தோன்றும் [[சூறாவளி]]க் காற்று, [[தீவு|தீவின்]] தென்மேற்கு, [[வடகிழக்கு]], [[கிழக்கு]]ப் பிரதேசங்களில் மழையைக் கொண்டு வரும்.
ஒக்டோபர்<ref name=Suppiah/> -நவம்பர்<ref name=mysrilanka/> -[[டிசம்பர்|டிசம்பரில்]]<ref name=Jayawardene/><ref name=wiki/><ref name=Wickramagamage/> இருந்து [[பெப்ரவரி]]<ref name=Suppiah/><ref name=mysrilanka/><ref name=Jayawardene/><ref name=Wickramagamage/> -[[மார்ச்]]
மீண்டும் பெப்ரவரி-மார்ச்சிலிருந்து மே நடுப்பகுதி வரையான காலம், இரு மழைக்காலப் பருவங்களுக்கு இடைப்பட்ட, பொதுவாக உலர் காலமாகக் கருதப்படும். இக்காலம் ஒளி அதிகம் இருக்கும் காலமாகவும், வேறுபட்ட காற்று வீசும் காலமாகவும், சில சமயம் இடியுடன் கூடிய மழையைப் பெறும் காலமாகவும் இருக்கும்.
|