'''புனைப்பெயர்''' என்பது ஒரு எழுத்தாளர்படைப்பாளி ஏதோ ஒரு காரணத்திற்காக தனது உண்மையான பெயரைப் பயன்படுத்தாமல் வேறு ஒரு பெயரில் எழுதுவதுதனது ஆகும்.படைப்புகளை அக்காலத்தில்வெளியிட்டால் ஆதிக்கஅப்பெயர் வருக்கத்தினரை'''புனைப்பெயர்''' எனப்படுகிறது. தனிமனிதர்கள் மட்டுமல்லாமல் எதிர்த்தவர்கள்குழுக்களும் பாதுகாப்புபுனைபெயரில் கருதிதங்கள் புனைப்பெயரைப்படைப்புகளை பயன்படுத்தினர்வெளியிடலாம். வெற்றிதங்கள் பெற்றஉண்மை எழுத்தாளர்கள்அடையாளத்தை பலர்வெளிக்காட்ட விரும்பாமை, கவர்ச்சியான பெயர்கள் மூலம் நுகர்வோரின் கவனத்தை ஈர்த்தல் போன்றவை புனைப்பெயர் உடையவர்களாயிருந்தனர்பயன்படுத்தப்படும் காரணங்களுள் சில.
புனைப்பெயர் பட்டப்பெயரன்று. பட்டப்பெயர் என்பது வேறு ஒருவரால் வைக்கப்படுவது. புனைப்பெயர் சிறப்புப்பெயரும் அன்று. சங்க இலக்கியத்தில் இருந்த சில பாடல்களை எழுதியவரின் பெயர் தெரியாததால் பாடலிலிருந்து அழகிய உவமையைக் கொண்டு பெயரிடும் மரபு இருந்தது. புனைப்பெயர் என்பது ஒரு எழுத்தாளர் தனக்குத் தானே வைத்துக்கொள்ளும் பெயர்.