தண்டாரணியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"ஆடுகோட்பாட்டுச் சேரலாதன..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் பதிற்றுப்பத்து ஆறாம்பத்தின் பாட்டுடைத் தலைவன். இவன் தண்டாரணியத்துக் கோட்பட்ட வருடையைத் தொண்டியுள் தந்து கொடுப்பித்தான். <br />
இந்தச் செய்தி இவனைப் பாடிய 10 பாடல்களில் இல்லை. <br />
“நாடுவரை அடுக்கத்து நாடு கைக்கொண்டு பொருது சினம் தணிந்த செருப் புகல் ஆண்மை” <ref>பாடல் 55</ref> என வரும் தொடரைக்கொண்டு விரித்துரைக்கப்பட்டதே வருடை என்னும் மலையாடு பிடித்துவந்த செய்தி.

தண்டாரணியம் என்னும் சொல் தென்னிந்திய முதுகந்தண்டு போல் அமைந்துள்ள காடுகளைக் குறிக்கும் வகையில் பதிற்றுப்பத்து ஆறாம்பத்துக்கு அமைந்த பதிகத்தில் மட்டுமே உள்ளது. பத்துப்பாட்டு, எட்டுத்தொகை ஆகிய சங்கப்பாடல்களில் காணப்படவில்லை. <br />
ஆரணியம் என்னும் சொல்கூட சிலப்பதிகாரம் மணிமேகலை உள்பட எந்த நூலிலும் இல்லை. <br />
இந்த உண்மை பதிற்றுப்பத்து நூலுக்கு அமைந்த பதிகம் மிகப் பிற்பட்டது என்பதைக் காட்டுகிறது. <br />
வேதாரணியம் என்னும் ஊரின் பெயர்கூட ஏழாம் நூற்றாண்டு தேவாரத்தில் மறைக்காடு என்றே குறிப்பிடப்படுகிறது. <br />
கம்பராமாயணத்தில் ஆரணிய காண்டம் என்னும் தொகுப்பு உள்ளது. <br />
இவற்றையெல்லாம் இணைத்துப் பார்க்கும்போது தேவார காலத்துக்குப் பின்னர் கம்பராமாயண கால்லதுக்கு முன்னர் தோன்றியது என்பது பொருத்தமானது. இப்படிப்<br பார்க்கும்போது பதிற்றுப்பத்துப் பதிகம் தோன்றிய காலமும் இதுவே என்பது தெளிவாகிறது. இதே பதிகத்தில் “கொடுப்பித்து” என வரும் வினைச்சொல்லில் உள்ள “இப்பி” என்னும் இடைச்சொல் வாய்பாடும் பதிகம் பிற்பட்டது என்பதைக் காட்டும் மற்றொரு சான்றாகும்./>
இப்படிப் பார்க்கும்போது பதிற்றுப்பத்துப் பதிகம் தோன்றிய காலமும் இதுவே என்பது தெளிவாகிறது. <br />
இதே பதிகத்தில் “கொடுப்பித்து” என வரும் வினைச்சொல்லில் உள்ள “இப்பி” என்னும் இடைச்சொல் வாய்பாடும் பதிகம் பிற்பட்டது என்பதைக் காட்டும் மற்றொரு சான்றாகும்.
==அடிக்குறிப்பு==
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/தண்டாரணியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது