'''அக்னி''' 70களில்1970களில் கவிஞர் [[ஈழவாணன்|ஈழவாணனை]] அவர்களை ஆசிரியராகஆசிரியராகக் கொண்டு ஈழத்திலிருந்து வெளிவந்த [[கவிதை]]க்கான [[சஞ்சிகை]]. அக்னி ஐந்து இதழ்கள் மட்டுமே வெளிவந்த பொழுதும், அன்றைய காலகட்டத்தில் தனித்துவமான ஈழத்தில் பல [[புதுக்கவிதை]] யாளர்கள்புதுக்கவிதையாளர்கள் உருவாக வழி வகுத்த ஒரு சஞ்சிகையாக திகழ்ந்தது. கவிதைக்கென வெளிவந்த சஞ்சிகையாக அறிவிக்கப்பட்டாலும் புதுக்கவிதை மட்டுமல்லாது நூல் விமர்சனம், [[திரைப்படம்]], [[ஓவியம்]], போன்ற பல்வேறு துறைச் சார்ந்த கட்டுரைகளையும் அது வெளியிட்டது. அதன் ஐந்தாவது இதழ் கறுப்பின மக்களின் கவிதை இலக்கிய சிறப்பிதழாக வெளிவந்தது. அச்சிறப்பிதழில் [[முருகையன்]], [[எம். ஏ. நுஃமான்]], [[கே.எஸ்.சிவகுமாரன்]], [[பண்ணாமத்துக் கவிராயர்]] போன்றவர்களின் சிறப்பான தமிழ் மொழிபெயர்ப்பில் கறுப்பின மக்களின் கவிதைகள் இடம் பெற்று இருந்தன.