சங்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 15:
முதலானவை சங்கம் பற்றிய செய்திகளைக் குறிப்பிடுகின்றன.
==பௌத்த சங்கம்==
1. புகார் நகரத்தில் சமைய உள்ளுணர்வுகளை வெளிப்படுத்தும் சங்கம் இருந்ததாக உணரமுடிகிறது. “வலம்புரிச் சங்கம் வறிதெழுந் தார்ப்ப, புலம்புரிச் சங்கம் பொருளொடு முழங்க”
சமையத்தைக் குறிக்கும் இந்தச் ‘சங்கம்’ என்னும் சொல்லைத் தமிழ்ச்சங்கத்தைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்ட காலம் பௌத்த சமையம் தமிழகத்தில் வேரூன்றிய மணிமேகலை நூலுக்குப் பிற்பட்டது என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும். ==சங்கம் என்னும் அல்பெயர் எண் (வரம்பில்லாத எண்ணைக் குறிக்கும் குறியீடு) ==
:பரிபாடலில் வரும் அந்த ஒரே ஒரு சொல்லாட்சியும் சங்கம் என்னும் எண்ணிக்கையைக் குறிக்கிறதே தவிர, புலவர் கூட்டமைப்பைக் குறிக்கவில்லை. # விசும்பின் ஊழி - நெய்தல் ஆண்டு, # வளி ஊழி – குவளை ஆண்டு, # தீ ஊழி – ஆம்பல் ஆண்டு, # பெயல் ஊழி – சங்கம் ஆண்டு, # பனி ஊழி – கமலம் ஆண்டு, # வெள்ள ஊழி – வெள்ளம் ஆண்டு நிலவின. ==தொல்காப்பியர் குறிப்பிடும் அல்பெயர் எண்==
இப்படி எண்ணலளவையில் அடங்காத சொற்கள் எனத் தொல்காப்பியம் மூன்று சொற்களைக் குறிப்பிடுகிறது. <br />
அவை ஐ, அம், பல் என்னும் இறுதிகளைக் கொண்டு முடியும் என்கிறது. <ref>ஐ,அம்,பல்- என வரூஉம் இறுதி அல்பெயர் எண் (1-8-98).</ref> <br />
தாமரை, வெள்ளம், ஆம்பல் இதற்கு உரை எழுதிய ஆசிரியர்கள் தாமரை, வெள்ளம், ஆம்பல் என்னும் சொற்களைக் குறிப்பிடுகின்றனர். <br />
சகரம் மொழிமுதல் ஆகாதாகையால் எங்கம் என்னும் எண்ணைக்கூட அவர்கள் குறிப்பிடவில்லை.
5. ச எழுத்து தமிழ்ச் சொற்களில் முதல் எழுத்தாக வராது எனத் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது. எல்லா உயிரும் க, த, ந, ப, ம ஆகிய 5 எழுத்தோடும் மொழிமுதல் ஆகும். ‘சகரக் கிளவியும் அதனோரற்றே, அ,ஐ,ஔ அலங்கடையே’ தொல்காப்பியம் 1-2-28, 29 எனவே தொல்காப்பியர் காலத்தில் வழங்கப்படாத தமிழ்ச்சொல்.
புணர்கூட்டு = சங்கம்
|