கொல்லி மலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி திருத்தமும் சேர்க்கையும் |
|||
வரிசை 4:
==பெயர்க் காரணம்==
[[படிமம்:Kolli_Hill.jpg|250px|thumb|right|<center>கொல்லி மலை & கீழுள்ள சமவெளி</center>]]
உயிரினங்களைக் கொல்லும் சூர் வாழ்ந்ததால் இம்மலைக்குக் 'கொல்லி' என்னும் பெயர் அமைந்தது. இம்மலைக் காடுகளின் நிலவிய கடுமையான சூழலின் காரணமாக, இம்மலைப் பிரதேசத்துக்கு ''கொல்லி மலை'' என்ற பெயர் வந்தது. ‘கொல்’ என்னும் ஒலிக்குறிப்புச் சொல் ஓசையைக் குறிக்கும். அதன் அடிப்படையிலும் கொல்லிமலை எனப் பெயர் வந்திருக்கலாம் என்பர்.
[[படிமம்:Kolli_hills.jpg|250px|thumb|right|<center>கொல்லி மலையின் ஒரு பகுதி</center>]]
==வரலாற்றுக் குறிப்புகள்==
[[இராமாயணம்|இராமாயணத்தில்]] [[சுக்ரீவன்]] ஆண்டு வந்ததாக குறிப்பிடப்பட்டுள்ள 'மதுவனம்' எனும் மலைப் பிரதேசம் இதுவாக இருக்கக் கூடும் என்றும் சில கருத்துக்கள் நிலவுகின்றன.
வரிசை 83:
==சுற்றுலாத் தலங்கள்==
===
[[படிமம்:Agayagangai.jpg|thumb|right|250px|ஆகாயகங்கை அருவி]]
|