திருத்துறையூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
துறையூர் சங்ககாலத்தில் சிறப்புடன் விளங்கிய ஊர்களில் ஒன்று. <br />
இது இக்காலத்தில் கடலூர் மாவட்டத்தில் உள்ளது. <br />
துறையூர் ஓடைகிழார் என்னும் புலவர் இவ்வூரில் வாழ்ந்துவந்தார். <br />
இவ்வூரில் ஓடை எனப் பெயர் கொண்ட ஆறு ஒன்று ஓடியது. <br />
இதனால் இது “தண்புனல் வாயில் துறையூர்” எனச் சிறப்பிக்கப்பட்டுள்ளது. <br />
இந்தப் புலவர் கடையெழு வள்ளல்களில் ஒருவனான வேள் ஆய் அண்டிரனை வாழ்த்தும்போது அவன் துறையூர் ஓடை ஆற்று மணலின் எண்ணிக்கையைக் காட்டிலும் பல காலம் நலமுடன் வாழவேண்டும் என வாழ்த்துகிறார். <ref>புறநானூறு 136</ref>
 
'''திருத்துறையூர்''' - திருத்தளூர் சிஷ்ட குருநாதேஸ்வரர், பசுபதீஸ்வரர் கோயில் [[சுந்தரர்]] பாடல் பெற்ற தலமாகும். இது [[கடலூர் மாவட்டம்| கடலூர் மாவட்டத்தில்]] [[பண்ருட்டி |பண்ருட்டி வட்டத்தில்]] அமைந்துள்ளது. [[நாரதர்]], [[வசிட்டர்]], [[அகத்தியர்]], [[சூரியன்]] முதலானோர் வழிபட்ட தலம் என்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்).
==அடிக்குறிப்பு==
{{Reflist}}
 
==இவற்றையும் பார்க்க==
*[[துறையூர் ஓடைகிழார்]]
* [[பாடல் பெற்ற தலங்கள்]]
* திருச்சி மாவட்டத்துத் [[துறையூர்]]
[[பகுப்பு:பாடல் பெற்ற தலங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/திருத்துறையூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது