அஞ்சாதே (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Thiva (பேச்சு | பங்களிப்புகள்) "அஞ்சாதே திரைப்படம் இயக்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
Thiva (பேச்சு | பங்களிப்புகள்) No edit summary |
||
வரிசை 12:
இசை "சித்திரம் பேசுதடி"க்கு இசையமைத்த "சுந்தர் .சி .பாபு"வே இத் திரைப்படத்துக்கும் இசையமைத்திருக்கிறார்.
மிஸ்கினின் திரைபடங்களில் வழமையாக வரும் குத்து பாட்டு
அது "கத்தாழ கண்ணால குத்தாத எனே...." என்ற பாடலாகும். ஒளிப்பதிவு மிஸ்கினின் ஆஸ்த்தான ஒளிப்பதிவாளர் மகேஷ் முத்துசாமி.
அஞ்சாதே திரைப்படம் மூலம் விஜய் டிவி விருதுகளில் "சிறந்த இயக்குனர் " விருதுக்காக இயக்குனர் மிஸ்கின் பரிந்துரை செய்யப்பட்டிருக்கின்றார்.
--[[பயனர்:Thiva|Thiva]] 08:
|