பன்னாட்டு அணுசக்தி முகமையகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 2:
 
'''பன்னாட்டு அணுசக்தி முகமையகம்''' ('''International Atomic Energy Agency''') என்பது அணு சக்தியின் அமைதி வழி பயன்பாட்டினை ஊக்குவிக்கவும், அணுக்கருவிகளின் இராணுவப் பயன்பாடுகளை தடுக்கவும் ஜூலை 29, 1957 அன்று நிறுவப்பட்ட ஒரு தன்னாட்சி அமைப்பாகும். மறைந்த அமெரிக்க குடியரசுத்தலைவர் [[ஐசனோவர்]] அவர்கள் [[ஐக்கிய நாடுகள் பொதுமன்றம்|ஐக்கிய நாடுகள் பொதுமன்றத்தில்]] 1953-ஆம் ஆண்டு ஆற்றிய ''அமைதிக்கான அணுக்கள்'' எனும் உரையில் அணு சக்தியின் பயன்பாட்டினை கட்டுப்பாட்டுடன் வளர்க்க இப்பன்னாட்டு அமைப்பை உருவாக்கும் ஆலோசனையை முன்வைத்தார். 2005-ஆம் ஆண்டின் [[அமைதிக்கான நோபல் பரிசு]] இவ்வமைப்பிற்கும் இதன் தலைவர் [[மொகம்மது எல்பரதேய்]] என்பவருக்கும் கூட்டாக வழங்கப்படுவதாக அக்டோபர் 7, 2005 அன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
 
== உள்ளமைப்பு ==
வரி 9 ⟶ 8:
 
ப.அ.மு செயலகத்தில் 2200 பல்தொழில் வல்லுனர்களைக் கொண்ட குழு இயங்கி வருகிறது. இவ்வமைப்பின் தலைமை இயக்குனரான [[மொகம்மது எல்பரதேய்]]-இன் கீழ் ஆறு துணை இயக்குனர்கள் பல்வேறு துறைகளை தலைமை தாங்கி வருகின்றனர்.
 
 
 
== பணிகள் ==
வரி 22 ⟶ 19:
3. '''அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் பேணுதல்:''' வளரும் நாடுகளின் இன்றியமையா தேவைகளுக்கு அமைதிவழியில் அணு [[அறிவியல்]] மற்றும் [[தொழில்நுட்பம்|தொழில்நுட்பத்தை]] பயன்படுத்துவதற்கு உலகின் முன்னோடியாக ப.அ.மு. திகழ்கிறது. இப்பணியானது [[வறுமை]], [[நோய்|நோய்நொடிகள்]], [[சுற்றுச்சூழற்கேடு]] போன்றவற்றை எதிர்த்து போரிடவும் நிலையான வளர்ச்சியை பெருக்கவும் பங்களிக்கிறது.
 
{{அமைதிக்கான நோபல் பரிசை வென்றவர்கள் 2001–2025}}
 
 
{{ஐக்கிய நாடுகள்}}
 
[[பகுப்பு:ஐக்கிய நாடுகள் நிறுவனங்கள்]]
[[பகுப்பு:நோபல் அமைதிப் பரிசு பெற்றவர்கள்]]
 
{{அமைதிக்கான நோபல் பரிசை வென்றவர்கள் 2001–2025}}
 
[[ar:الوكالة الدولية للطاقة الذرية]]
"https://ta.wikipedia.org/wiki/பன்னாட்டு_அணுசக்தி_முகமையகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது